அண்ணனை பார்க்காத ஏக்கம்…. தி.மு.க பெண் கவுன்சிலரின் கணவர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் அருகே எம்.ஆர்.கே நகரில் லாரி டிரைவரான ராஜசேகர் என்பவர் வந்துள்ளார். இவரது மனைவி ஜெயப்பிரியா செட்டிபாளையம் பேரூராட்சி 13-வது வார்டு திமுக கவுன்சிலராக இருக்கிறார். இந்நிலையில் ராஜசேகரின் அண்ணன் மருதபாரதி கடன் பிரச்சனை காரணமாக தலைமறைவாக…
Read more