வாட்ஸ் அப் கோரிக்கை.. இரண்டே நாள்.. மாற்றுத்திறனாளியின் வாழ்க்கை மாற்றிய மாவட்ட ஆட்சியர்..!!
செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்திக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த விபத்தில் சத்தியமூர்த்திக்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். இதனால் மனைவி மற்றும் பிள்ளைகள் பிரிந்து…
Read more