விவசாயி மீது தாக்குதல்…. முதியவருக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புங்கவாடி காட்டுகொட்டகை பகுதியில் விவசாயிகளான அழகேசன்(41), கிருஷ்ணசாமி(71) ஆகியோர் வசித்து வருகின்றனர். இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி அழகேசனை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல்…

Read more

Other Story