கடைக்காரரை தாக்கிய வழக்கு…. வாலிபர்களுக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியைச் சேர்ந்த கருணை என்பவர் சேரன்மகாதேவி ரோட்டில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் டவுன் பகுதியைச் சேர்ந்த சித்திரைப் பாண்டியன் என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கடந்த 2014- ஆம் ஆண்டு…
Read more