மின்வாரியத் துறையின் அலட்சியத்தால் பறிபோன உயிர்… வேதனையில் வாடும் விவசாயி…!!
சிதம்பரம் அருகே மின்வாரிய துறையின் அலட்சியத்தால் வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மாடு உயிரிழந்தது கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கிராம பகுதியில் இருக்கும் வயல்வெளியில் விவசாயியான திருநாவுக்கரசு என்பவர் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வயலில்…
Read more