மக்களே உஷார்…! தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.10 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூர் கம்பன் நகரில் கோகுல கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோகுலகிருஷ்ணனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு லிங்க் வந்தது.…
Read more