இது என்ன புது ஐடியாவா இருக்கு.. சாய்ந்த நிலையில் மின்கம்பம்.. மின்வாரிய ஊழியர்களின் செயல்..!!
நாட்றம்பள்ளி அருகே சாய்ந்த நிலையில் இருக்கும் மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள மின்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.…
Read more