இந்தியர்களை ஏமாற்றி… ரூ.100 கோடிக்கு மேல் பணம் பறித்த சீனர்… போலீசில் சிக்கியது எப்படி..? அம்பலமான பகீர் உண்மை..!!
சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இதனால் 1000 ரூபாயில் தொடங்கி கோடிக்கணக்கில் மக்கள் தங்களது பணத்தை இழந்தும் வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் நடந்த சைபர் முறைகேடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சுரேஷ்…
Read more