பழனியில் தொடர் மழை…. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பழனி ரயில் நிலைய சாலை, பேருந்து நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்தது. மேலும் கனமழை காரணமாக அணைகளின்…
Read more