குடிநீர் கேட்டு வந்த பெண்கள்… ஆபாசமாக பேசிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்கரைபட்டியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யவில்லை. இந்த ஊராட்சி மன்ற தலைவராக லட்சுமி என்பவர் இருக்கிறார். துணை தலைவராக…
Read more