“நோட்டீஸ் அனுப்பியும் பலனில்லை”…. 22 வீடுகள் இடித்து அகற்றம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மருவாய் கிராமத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான மண்ணேரி கரையை தனி நபர்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நீர்வளத்துறை சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று வரை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதனால்…

Read more

உரசி கொண்ட மின் கம்பிகள்…. 5 ஏக்கர் கரும்பு பயிர்கள் எரிந்து நாசம்…. சோகத்தில் விவசாயிகள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எழுத்தூர் கிராமத்தில் செல்லப்பன், முத்தையா, மருதமுத்து ஆகியோர் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் சேனைக்கிழங்கு, நெல், மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கரும்பு தோட்டத்திற்கு மேலே சென்ற மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று…

Read more

மாணவிக்கு வாங்கி கொடுத்த செல்போன்…. காதலன் குடும்பத்தினர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்ஐவனூர் கிராமத்தில் ராஜலிங்கம் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் முருகனும் மேலாதனூர் கிராமத்தைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும்…

Read more

“பேசுவதை விட செயலில் காட்டுவதே பிடிக்கும்”…. புதிய போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு…!!

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சக்தி கணேசன் சென்னை சிலை கடத்தல் தடுப்பு புலனாய்வு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், அவருக்கு பதிலாக சென்னை கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனராக இருந்த ராஜாராம் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணி…

Read more

நண்பனை தேடி அலையும் “ஆண் யானை”…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தை சேர்ந்த மக்னா யானையும், கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஆண் யானையும் சுற்றி திரிந்தது. இந்த 2 யானைகளும் நள்ளிரவு நேரத்தில் கிராமங்களுக்குள் நுழைந்து…

Read more

அதிகரித்த கடன் தொல்லை…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் உடையார்பாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபு என்ற மகன் இருந்துள்ளார். இவர் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். பிரபுவுக்கு சசிகலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் பிரபு…

Read more

கல்குவாரியில் கற்களை அகற்றும் பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்கநாதன் புத்தூரில் தனியார் கல்குவாரி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் பாறைகளை உடைப்பதற்காக வெடி வைத்துள்ளனர். அப்போது மாரிக்கனி, முத்துமாணிக்கம், சாமிராஜா ஆகிய 3 பேரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென…

Read more

5-ஆம் வகுப்பு மாணவிக்கு தொந்தரவு…. ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டி பகுதியில் ராமராஜ்(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் தீயணைப்பு துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு ராமராஜ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில்…

Read more

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் நேற்று வீடூரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள்…

Read more

இளம்பெண் தற்கொலை வழக்கு…. காதல் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பகுதியில் லாரி டிரைவரான ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு சௌமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இதில் சௌமியா தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

12 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காத ஆசிரியர்…. கேடயம் வழங்கி பாராட்டு…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ராஜேந்திரன் என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கும் ராஜேந்திரன் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வருகை தரும் ஆசிரியர்கள்…

Read more

மின்னல் தாக்கி இறந்த பெண்…. ரூ.4 லட்சம் நிதியுதவி அளித்த கலெக்டர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அருமடல் வடக்கு தெருவில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு(37) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மூன்றாம் தேதி அலமேலு வயலில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மழைக்காக…

Read more

ஓடும் பேருந்தில் நகை பறிப்பு…. அக்காள்-தங்கை கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை அண்ணா நகரில் பலவேசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மாரியம்மாள் சமாதானபுரம் பெல் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து டவுன் செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறி உள்ளார். அப்போது…

Read more

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய இருவர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கிரகுளம் குருந்துடையார்புரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் மேலப்பாளையத்தை சேர்ந்த குமரேசன் மற்றும் மகாராஜன் என்பது தெரியவந்தது.…

Read more

பணத்தை கையாடல் செய்த மகன்…. தாய் தீக்குளித்து தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி(48) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இவர்களது மகன் தேவேந்திரன் கூடுவாஞ்சேரியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில்…

Read more

இறந்து கிடந்த புள்ளி மான்…. பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…. வனத்துறையினரின் தகவல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோமாளிப்பட்டி மலையாளி வாரத்தில் ஏராளமான விவசாய தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் கருப்புசாமி என்பவரது தோட்டத்தில் புள்ளிமான் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் புள்ளிமானின் உடலை கைப்பற்றி இடையக்கோட்டை…

Read more

மின்சார வயர்கள் உரசியதால்…. தீப்பிடித்து எரிந்த கரும்பு தோட்டம்…. வருவாய்த்துறையினர் ஆய்வு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாட்சி பெருமாள்குளம் பகுதியில் விவசாயியான ரவி பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சுமார் 5 ஏக்கர் பரப்பளவு உடைய நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். நேற்று முன்தினம் அந்த பகுதியில் பலத்த காற்று வீசியதால் மேலே சென்ற…

Read more

காரில் சென்ற 3 பேர்…. சாலையை கடந்து சென்ற சிறுத்தை…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இரவு நேரத்தில் சிறுத்தைகள் திம்பம் மலைப்பாதை ஆசனூர் சாலையில் உலா வருவது வழக்கம். நேற்று சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி ஒரு காரில் மூன்று…

Read more

போலீசில் சிக்காமல் இருப்பது எப்படி….? யூடியூப் பார்த்து நகை பறித்த 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் திருவள்ளுவர் சாலை பகுதியைச் சேர்ந்த ராதா என்பவர் கெருகம்பாக்கத்தில் இருக்கும் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ராதா அணிந்திருந்த 4 பவுன்…

Read more

“மருத்துவ செலவிற்காக திருடுகிறேன்”…. மூதாட்டியின் காலில் விழுந்து நகை பறித்த 2 பேர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் அவ்வையார் தீ பகுதியில் சொர்ணதேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 10 வீடுகள் கொண்ட குடியிருப்பு பகுதி இருக்கிறது. கடந்த 31-ஆம் தேதி வாடகைக்கு வீடு கேட்டு வந்த 2 பேர் மூதாட்டியை…

Read more

லிப்டில் சிக்கி தவித்த 2 பேர்…. ராட்சத எந்திரம் மூலம் மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சின்மயா நகர் பகுதியில் 2 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இந்நிலையில் குடியிருப்பில் இருக்கும் லிப்டில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் 2 பேர் நீண்ட நேரமாக உள்ளே சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல்…

Read more

அலறி துடித்த மாற்றுத்திறனாளி…. மலை தேனீக்கள் கொட்டி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள லோயர் பாரளை எஸ்டேட் பகுதியில் மாற்றுத்திறனாளியான மாரிமுத்து(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நடக்க முடியாமல் தனது அக்கா பழனியம்மாள் வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் ஊன்றுகோல் உதவியுடன் மாரிமுத்து அருகில் இருக்கும் பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார்.…

Read more

அரசு பள்ளி மாணவர்கள் மோதல்…. பின்னணியாக செயல்பட்ட ஆசிரியர்கள்….? அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா அளித்த உத்தரவின் பெயரில்…

Read more

சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தால்…. பெற்றோர் மீது நடவடிக்கை…. மாவட்ட ஆட்சியரின் தகவல்…!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சாலை விபத்துகளில் பெரும்பாலானவை இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களால் நடைபெறுகிறது. எனவே இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து வருபவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அப்படி ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு மோட்டார்…

Read more

தேசிய அளவிலான போட்டி…. சாதனை படைத்த மாணவர்…. குவியும் பாராட்டுகள்….!!

விருதுநகர் மாவட்டத்தில் செந்தில் குமார நாடார் கல்லூரியில் அபினேஷ் குமார் என்பவர் 2- ஆம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் கலந்து கொண்டார். இந்நிலையில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை…

Read more

தரமற்ற தார் சாலையா…? வலைதளத்தில் வைரலான வீடியோ…. அதிகாரி கூறிய தகவல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் 32 அடி கொள்ளளவு உடைய வீடூர் அணை இருக்கிறது. தற்போது 43 கோடி மதிப்பில் அணையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் அணையின் கரையில் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4.5…

Read more

கொலை செய்யப்பட்டாரா….? தனியார் நிறுவன மேற்பார்வையாளர் சடலமாக மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே இருக்கும் தனியார் நிறுவனத்தில் மஞ்சுநாதா என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மத்திகிரி மாவட்ட கால்நடை பண்ணையில் இருக்கும் மரத்தில் மஞ்சுநாதா தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சிடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல்…

Read more

“அவகாசம் கொடுத்தும் பலனில்லை”…. திருமண மண்டபத்திற்கு சீல்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் கட்டணம், சொத்துவரி உள்பட மொத்தம் 7 கோடியே 50 லட்ச ரூபாய் வரி பாக்கி இருக்கிறது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்தினர் வரி பாக்கி உள்ள திருமண மண்டபங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் சினிமா தியேட்டர்களுக்கு…

Read more

விஷம் வைத்து கொல்லப்பட்ட பன்றிகள்…. பெண் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொடிக்குளம் புது தெருவில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவி உள்ளார். இவர் அதே பகுதியில் பன்றிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகா வளர்க்கும் பன்றிகள் ஜெயந்தி என்பவரது வயல் பகுதிக்கு சென்று…

Read more

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி…. காதலனின் கொடூர செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சூரக்காடு கீழத்தெருவில் மகாலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் மோகன் என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் மகாலட்சுமிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதனால் மகாலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு…

Read more

“அதை” இனிமேல் செய்யக்கூடாது…. இளம்பெண் மீது தாக்குதல்… கணவர் உள்பட 3 பேர் கைது…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகமங்கலம் கணக்கம்பாளையம் கிராமத்தில் அழகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி(26) என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ராஜலட்சுமி இனிமேல் மது குடிக்க கூடாது…

Read more

கடுமையான பனிமூட்டம்…. வானிலேயே வட்டமடித்த விமானங்கள்…. சிரமப்பட்ட பயணிகள்…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காலை 8 மணி வரை பனி மூட்டம் அதிகமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பெங்களூரில் இருந்து வந்த விமானம் காலை 8.15 மணிக்கு சென்னை…

Read more

உரிமங்களை புதுப்பிக்க வேண்டுமா…? இதோ எளிய வழி…. சென்னை மாநகராட்சி வெளியிட்ட தகவல்…!!

சென்னை மாநகராட்சிக்கு முனிசிபல் சட்டம் 1919-ன் பல பிரிவுகளில் வணிகத்தின் வகைப்பாட்டுக்கு ஏற்றவாறு பல்வேறு வணிகங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உரிமங்கள் ஒவ்வொரு நிதியாண்டிற்கும் வழங்கப்பட்டு அடுத்து வரும் நிதியாண்டில் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்நிலையில் 2023-24 நிதியாண்டிற்கு புதுப்பிக்கப்பட வேண்டிய…

Read more

அடுத்தடுத்து மோதிய 3 வாகனங்கள்…. ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் காலை குரோம்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.…

Read more

வெளிநாட்டில் இருக்கும் கணவர்…. விபத்தில் சிக்கி பலியான மனைவி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் சைக்கிள் ஷாப் எம்.ஜி.ஆர் நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மாலை கவிதா ஸ்கூட்டரில் கதிர்வேடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

காட்டு பகுதியில் சாப்பிட்டு கொண்டிருந்த 3 பேர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காட்டுப்பகுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 3 பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் கல்லார்…

Read more

தூங்கி கொண்டிருந்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தை தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் குடும்பத்துடன் கலந்து கொண்டார். இந்நிலையில் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது ராஜாவின் மகள் அருள் பிரியாவின்…

Read more

ஆபாச படங்களை காண்பித்த வாலிபர்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளகுளம் மாதா கோவில் தெருவில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன்(29) என்ற மகன் உள்ளார். டிப்பர் லாரி டிரைவரான மணிகண்டன் 11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை தோப்பிற்கு அழைத்துச் சென்று தனது செல்போனில்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த பெண்கள்…. தேனீக்கள் கொட்டியதால் 20 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வடநெற்குணம் கிராமத்தில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் இருக்கிறது. இங்கு அதே பகுதியில் வசிக்கும் உஷா, வள்ளியம்மாள், ஆனந்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மணிலா விதைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அருகே…

Read more

சாலையில் கவிழ்ந்த வேன்…. 3 பக்தர்கள் காயம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த 22 பேர் தைப்பூச விழாவை முன்னிட்டு ஒரு வேனில் பழனி முருகன் கோவிலுக்கு புறப்பட்டனர். இந்த வேனை ராஜேஷ் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அவர்கள் சாமியை தரிசித்து விட்டு அதே வேனில் சென்னை நோக்கி வந்து…

Read more

“10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிடுச்சு”…. போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கம்மந்தூரில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான பொன்னுசாமி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி பலமுறை விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லை.…

Read more

சட்ட விரோதமான செயல்…. 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் ஸ்ரீரங்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனையடுத்து அவர்களிடம்…

Read more

படிக்க வைக்காத தாய்…. சிறுமி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள செம்பழனி புதுக்குடி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவரஞ்சனி(17) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் உமா கூலி வேலைக்கு சென்று தனது மகளை பத்தாம் வகுப்பு…

Read more

“யாரையும் விடுவதில்லை”…. வெறிநாய் கடித்து 19 பேர் காயம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் அந்தோணிபுரம் ஓடை பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய்களுக்கு திடீரென வெறி பிடித்தது. இந்த நாய்கள் சாலையில் நடந்து செல்லும் ஒருவரையும் விடாமல் கடிப்பதால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடிக்கின்றனர். இந்நிலையில் வெறிநாய் கடித்ததால்…

Read more

மகனை கண்டித்த தந்தை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய்(20) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்த சஞ்சயை சந்திரசேகர் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் சஞ்சய் விஷம் குடித்து மயங்கி…

Read more

ஊருக்குள் புகுந்த காட்டு யானை…. பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறையினர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு காட்டில் 58 காட்டு யானைகள் முகாமிட்டு சுற்றியுள்ள கிராம பகுதிகளில் 6 குழுக்களாக உலா வருகிறது. நேற்று காலை போட்டிச்சிப்பள்ளி கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகளை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர்…

Read more

“பத்திரப்பதிவுக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம்”…. சார்பதிவாளரை சுற்றி வளைத்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தம்பநாயக்கன்பட்டி பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் கொழிஞ்சிபாடி பகுதியில் தனது தாய் பெயரில் இருக்கும் 17 சென்ட் நிலத்தை பழனிவேல் தனது பெயருக்கு பத்திரப்பதிவு…

Read more

“ரூ. 2 லட்சம் கேட்கிறார்”…. தீக்குளிக்க முயன்ற கணவன்- மனைவி…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் அவரது மனைவி சாந்தியுடன் மனு கொடுப்பதற்காக…

Read more

மகளுடன் கோயிலுக்கு சென்ற தாய்…. அரசு வழக்கறிஞர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிலிமிசை கிராமத்தில் பெரியசாமி(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரியலூர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது பணியிட மாறுதல் காரணமாக பெரியசாமி தஞ்சாவூர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார்.…

Read more

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் இறப்பு…. என்ன காரணம்…? சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புலியூர் கவுண்டம்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பசுபதிபாளையம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பணி முடிந்து செல்வராஜ் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளார். இதனையடுத்து நள்ளிரவு நேரத்தில்…

Read more

Other Story