கர்ப்பிணியை தாக்கியதால் சிசு உயிரிழப்பு…. அண்ணியின் கொடூரமான செயல்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி உள்ளார். இவரது அண்ணன் விஜயசிம்மனின் மனைவி துர்கா பாய்(35). இந்நிலையில் விஜயசிம்மனும், துர்கா பாயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 5 ஆண்டுகளாக…

Read more

இது என்ன சாக்லேட்…? சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அந்த பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகம்…

Read more

மக்களே உஷார்…! பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில்…. ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியரிடம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடராஜமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் ஆவார். இந்நிலையில் நடராஜமூர்த்தி புதிதாக செல்போன் வாங்குவதற்காக இணையதளத்தில் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடராஜமூர்த்தியின் செல்போன்…

Read more

கல்லூரி மாணவியின் ஆபாச புகைப்படம்….. மிரட்டல் விடுத்த காதலன் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் மேட்டுப்பாளையம் அரசு கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். இந்நிலையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில்…

Read more

ஒரே ஒரு போன் கால்…. எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்…. புதிய கலெக்டர் பேட்டி…!!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள பழனி விருதாச்சலம் சப்- கலெக்டராக வேலை பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கதாகவும். நேற்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட பழனி, நிருபர்களிடம் கூறியதாவது விழுப்புரம் மாவட்ட கலெக்டராக வேலை பார்க்க வாய்ப்பு வழங்கிய முதலமைச்சருக்கு மிக்க நன்றி.…

Read more

போலியான சான்றிதழ்…. பெண் சத்துணவு அமைப்பாளர் பணி நீக்கம்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அமானி மல்லாபுரம் கிராமத்தில் தெய்வானை என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு தெய்வானை வட்ட கானம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு விதவைகளுக்கான முன்னுரிமையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…

Read more

சிறுமியை தாக்கி வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு…. இளைய மகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லம்பட்டி கவர நாயுடு காலனியில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜான்சி ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மோனிகா(12), ரித்திகா மேரி(9) என்ற இரண்டு…

Read more

குற்றங்களை தடுக்க 24 மணி நேரமும்…. விருதாச்சலம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த அங்கித் ஜெயின் சென்னை மண்டல பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். இதனால் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலிஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த ஆரோக்கிய…

Read more

ரூ.7.40 லட்சம் மோசடி…. நட்சத்திர ஹோட்டல் ஊழியர்களுடன் தகராறு…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் பத்மநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நிதி நிறுவனம் சார்பில் விருது வழங்கும் விழாவை கோவையில் நடத்த முடிவு செய்து கடந்த மாதம் 14-ஆம் தேதி…

Read more

திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்…. வங்கி பெண் ஊழியர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பாடியநல்லூர் ஈஸ்வரன் கோவில் தெருவில் சந்துரு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனக பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இவர் செங்குன்றத்தில் இருக்கும் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கனகபிரியாவிற்கும், அதே பகுதியில் வசிக்கும்…

Read more

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அனுப்பிய கணவர்…. இளம்பெண்ணுக்கு அடி-உதை…. மாமியார் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்ன வத்தலாபுரம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப…

Read more

சாலையில் கவிழ்ந்த பேருந்து…. டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரத்தில் இருந்து ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அந்த பேருந்தில் 36 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி-வத்தலகுண்டு சாலையில் வீரசிக்கம்பட்டி…

Read more

போலி ஆவணம் மூலம்…. ரூ. 87 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் போஸ்ட் ஆபீஸ் தெருவில் மல்லிகா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் சந்திரபாபு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு 1200 சதுர அடியில் நிலம் இருக்கிறது. இந்நிலையில் 2-வது…

Read more

மதுபானத்தில் வெள்ளை நிற பவுடரை கலந்து கொடுத்து…. மாணவிக்கு அரங்கேறிய கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை பகுதியில் விக்கி என்பவர் வசித்து வருகிறார். இவர் 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய மாணவியை கத்தியை காட்டி மிரட்டி நண்பர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து விக்கி வெள்ளை நிற பவுடரை…

Read more

ஷேர் ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதல்…. 2 பெண்கள் பலி; 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கழிப்பட்டூரில் தசரதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்தமான ஷேர் ஆட்டோவை திருப்போரூர் நாவலூர் இடையே ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தசரதன் 10 பயணிகளுடன் ஷேர் ஆட்டோவில் கேளம்பாக்கத்தில் இருந்து திருப்போரூர்…

Read more

5-ஆம் தேதி(நாளை) மதுபான கடைகள் திறக்க தடை…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி க்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை (ஞாயிற்றுக்கிழமை) வடலூர் ராமலிங்கர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் நாளை திறக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே பார்கள், ஹோட்டல் பார்கள் என…

Read more

கிப்ட் வவுச்சர் இருப்பதாக கூறி…. இளம்பெண்ணிடம் ரூ.5.22 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேசிகம்பட்டி பகுதியில் மல்லிகா என்பவர் வசித்து வருகிறார். இவர் இணையதளம் மூலம் பொருட்களை வாங்கி வந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மல்லிகாவிற்கு ஒரு தபால் வந்தது. அதில் தனியார் நிறுவனம் மூலம் கார்டு கூப்பன் அனுப்பி…

Read more

செல்போன் விளையாடியதை கண்டித்த தந்தை…. மகனின் முடிவால் தொழிலாளி தற்கொலை…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்காமண்டபம் சீயோன் மலை தெற்கு கைலாசவிளை பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் ரவியின்…

Read more

திருமணத்திற்கு முன்பு….. ஜல்லிக்கட்டு காளைக்கு மரியாதை செலுத்திய ஜோடி…. குவியும் பாராட்டுகள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அ.கொல்லஅள்ளி வேடியப்பன் திட்டுப்பகுதியில் விவசாயியான சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சென்னகேசவ பெருமாள் கோவிலில் வைத்து பிரியங்கா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்பதை…

Read more

ரூ.45 லட்சம் டெபாசிட் பணம்…. ஏமாற்றப்பட்ட முதியவர்…. முன்னாள் பெண் உதவி மேலாளருக்கு வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி கந்தன் சாவடி பகுதியில் முத்தர் என்பவர் வசித்து வருகிறார் . இவர் கொட்டிவாக்கம் ராஜீவ் காந்தி சாலையில் இருக்கும் வங்கியில் கடந்த 2021-ஆம் ஆண்டு 45 லட்ச ரூபாயை டெபாசிட் செய்துள்ளார். அப்போது வங்கியில் உதவி…

Read more

வீட்டை விற்பதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி…. மிரட்டல் விடுத்த தம்பதியினர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமுல்லைவாயல் செந்தில் நகரில் வசிக்கும் வெங்கடேசன் என்பவரிடம் அவரது வீட்டை விலைக்கு வாங்குவதற்காக கடந்த ஆண்டு 35 லட்ச ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளார். இதனையடுத்து வெங்கடேசன் வினோத்திற்கு…

Read more

200 ரூபாய் வைக்கும் இடத்தில் 500 ரூபாய் நோட்டு…. பணத்தை அள்ளி கொடுத்த ஏ.டி.எம் எந்திரம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பழைய சி.டி.எச் சாலையில் இந்தியன் வங்கி அமைந்துள்ளது. அந்த வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் ஏ.டி.எம் எந்திரத்தில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பணத்திற்கு பதிலாக அதிகமான பணம் வந்தது. ஆனால் செல்போனுக்கு…

Read more

“என் அம்மாவை கண்டுபிடித்து கொடுங்கள்”… கன்று குட்டியுடன் மனு அளிக்க வந்த விவசாயி…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொட்டியாம்பூண்டி ஆஞ்சநேயர் கோவில் தெருவில் விவசாயியான கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 18-ஆம் தேதி கோவிந்தனுக்கு சொந்தமான பசு மாடு காணாமல் போனது. கன்றுக்குட்டி மட்டுமே கொட்டகையில் இருந்தது. இது தொடர்பாக கோவிந்தன் கஞ்சனூர்…

Read more

ஆன்லைன் மூலம் பலரிடம் மோசடி…. ரூ.12 லட்சத்தை மீட்ட சைபர் கிரைம் போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் பலர் பணத்தை இழந்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் போலீசார் 22 புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தினர்.…

Read more

“ஏழைகளின் ஊட்டி”…. கடும் குளிரால் சிரமப்படும் பொதுமக்கள்…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் முன்னால் செல்லும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு ஏற்காட்டில் நேற்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி…

Read more

பிளஸ்-2 மாணவர்கள் மோதல்…. வைரலாகும் வீடியோ…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டையில் இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஜாதி ரீதியாக இரு பிரிவினராக பிரிந்து அடிக்கடி சண்டை போடுகின்றனர். நேற்று முன்தினம்…

Read more

“மோட்டார் சைக்கிள் ஓட்டி பார்க்க ஆசை”…. விபத்தில் சிக்கி மாணவர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பதாகை மசூதி தெருவில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் காமேஷ்(17) அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காமேஷ் தனது நண்பர்களான பிரதீஷ், ராஜ் ஆகியோருடன் ஒரே மோட்டார்…

Read more

போட்டி தேர்வுகளுக்கு படிக்கிறீர்களா…? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. வருகிற 8-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் மத்திய…

Read more

டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு தடை…. மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ராமலிங்க அடிகளார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் அரசு மதுபான கடைகள், அவற்றுடன் இணைந்த மது விற்பனை…

Read more

மக்களே உஷார்…! பரிசு விழுந்ததாக கூறி ரூ.3 3/4 லட்சம் மோசடி…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடத்தில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் செல்போன் செயலின் மூலம் சுதாவுக்கு 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக தபால் மூலம்…

Read more

ஹேப்பி நியூஸ்…! பட்டா மாறுதலுக்கு இணைய வழி சேவை…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

அரியலூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, பட்டா மாறுதல் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பிக்க வட்ட அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் செல்வதை தவிர்க்கும் பொருட்டு அனைத்து வசதிகளையும் கொண்ட இணையத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது பொதுமக்கள் http://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளம் மூலம்…

Read more

மன்னர் காலத்து அரிய பொருட்கள்…. ஓவியத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்…? தொல்லியல் ஆய்வாளரின் தகவல்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வந்த அரசு அலுவலகங்களை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடமாற்றம் செய்தனர். அப்போது செட்டில்மெண்ட் அலுவலகத்தில் இருந்து மன்னர் காலத்து பழமையான செப்பேடு, முத்திரை பதித்த ஓவியப் பலகை ஆகியவை எடுக்கப்பட்டு…

Read more

நாய்கள் கடித்து சிறுமி உட்பட 7 பேர் காயம்…. 2 நாட்களில் முற்றுப்புள்ளி…? பேரூராட்சி உறுப்பினர்களின் தகவல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவேரி ஆர்.எஸ் கரட்டாங்காடு உள்ளிட்ட பகுதியில் தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று 7 வயது சிறுமி உட்பட 7 பேரை தெருநாய்கள் கடித்தது. இதில் படுகாயமடைந்த மூன்று பேர் மேல்…

Read more

நள்ளிரவில் தென்பட்ட பச்சைவால் நட்சத்திரம்…. வைரலாகும் புகைப்படம்…. விஞ்ஞானிகளின் தகவல்…!!

கடந்த ஜனவரி மாதம் 12-ஆம் தேதி சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தென்படும் பச்சைவால் நட்சத்திரம் சூரியனை கடந்து பூமியை நோக்கி வந்தது. நேற்று காலை பூமிக்கு மிக அருகில் நட்சத்திரம் தெரியும் என பலர் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.…

Read more

பழிவாங்கும் நோக்கத்தில்…. உணவில் வலி நிவாரண மருந்தை கலந்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் 7 ரோடு பகுதியில் தனியார் நட்சத்திர கிளப் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு உணவு சமைத்து வழங்குவதற்காக சமையல் கலைஞர்களும் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு…

Read more

அழுகிய நிலையில் குடிநீர் தொட்டியில் கிடந்த உடல்…. தண்ணீரை பயன்படுத்திய மக்கள் அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராஜேந்திர பட்டினம் கிராமத்தில் சிவசங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான சரவணகுமார்(37) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற சரவணகுமார் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இது தொடர்பாக…

Read more

வேற லெவல்…! ஒட்டுமொத்த “சாம்பியன்ஷிப் பட்டம்” வென்ற தமிழக அணி…. உற்சாக வரவேற்பு…!!

மராட்டியத்தில் வைத்து 8-வது தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் தமிழ்நாடு, ராஜஸ்தான், மராட்டியம் உட்பட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. இந்நிலையில் தமிழ்நாடு அணியில் திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு…

Read more

இந்த பயிற்சி பெற்றால்…. ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் வரை வருமானம்…. கலெக்டர் சொன்ன குட் நியூஸ்…!!

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக நிறுவனம் பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது மெட்ராஸ்…

Read more

கட்டுமான பணிக்காக தோண்டிய பள்ளம்…. 3 அடி உயரமுள்ள நடராஜர் சிலை கண்டெடுப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சொந்தமான இடத்தில் கலைவாணி 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வைத்து மாஸ்க், நாப்கின் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வந்துள்ளார்.…

Read more

வருகிற 5-ஆம் தேதி மதுக்கடைகள் திறக்க தடை…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…? அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 5- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வடலூர் ராமலிங்க அடிகளாரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மது கடைகளும், அவற்றுடன் இணைந்த…

Read more

மக்களே உஷார்…! ரூ.47 1/2 லட்சம் மோசடி செய்த பெண்…. போலீஸ் அதிரடி….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சூரியூர் பகுதியில் எஸ்.ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். பட்டப்படிப்பு படித்து முடித்த ஆனந்த் வேலை தேடி வந்துள்ளார். இவருக்கு நண்பர் ஒருவர் மூலம் திருவண்ணாமலையை சேர்ந்த சூரியகுமாரி என்பவர் அறிமுகமானார். அப்போது சூரியகுமாரி தன்னை ஐ.ஏ.எஸ்…

Read more

“எட்டயபுரம் அருகே பொய்த்துப்போன பருவமழை”… கருகிப்போன 950 எக்டேர் பயிர்கள்..!!!

எட்டயபுரம் அருகே பருவ மழை பொய்த்ததன் காரணமாக 950 ஏக்கர் பரப்பளவு பயிர்கள் கருகியது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பேரிலோவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்கள்…

Read more

“காற்றழுத்த தாழ்வு பகுதி”… எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!!

சென்னை எண்ணூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கின்றது. சென்னை வானிலை ஆய்வு மையம் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று…

Read more

Other Story