கர்ப்பிணியை தாக்கியதால் சிசு உயிரிழப்பு…. அண்ணியின் கொடூரமான செயல்… போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி உள்ளார். இவரது அண்ணன் விஜயசிம்மனின் மனைவி துர்கா பாய்(35). இந்நிலையில் விஜயசிம்மனும், துர்கா பாயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 5 ஆண்டுகளாக…
Read more