சூப்பர்..! நாளை துணை முதல்வர் உதயநிதி தலைமையில்… 48 ஜோடிகளுக்கு டும் டும் டும்…!!

சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் எளியோர் எழுச்சி நாள் கொண்டாடப்படுவதையொட்டி 48 ஏழை ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திருமண விழா நாளை காலை 9:00 மணிக்கு வடசென்னை சுங்க சாவடியிலுள்ள தங்க மாளிகையில் வைத்து நடைபெறுகின்றது. இதில்…

Read more

போலீஸ்காரர்களின் லத்தியை பிடுங்கி தாக்குதல் நடத்திய விவகாரம்… 6 பேர் கைது..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு ஆவாரம்பட்டி பாரதியார் தெருவில் புகார் மனு ஒன்று வழங்கப்பட்டது. அதன் பெயரில் வடக்கு போலீஸ் நிலைய தலைமை காவலர்கள் இசக்கி, ராம்குமார் ஆகியோர் விசாரணை நடத்த சென்றபோது அங்கிருந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை…

Read more

45 நாட்களே ஆன குழந்தை கடத்தல்… மருத்துவமனையில் சிக்கிய பெண்… போலீசின் அதிரடி நடவடிக்கை…!!!

சென்னை கண்ணகி நகரில் நிஷாந்தி -ஆரோக்கியதாஸ் தம்பதியின வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்த 45 நாட்களை ஆன குழந்தையை பெண் ஒருவர் அரசு நிதி உதவி வாங்கி தருவதாக கூறி ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார்.…

Read more

“மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு” குற்றவாளிகளை விடுவித்தது ஏன்..? உச்சநீதிமன்றம் கேள்வி…!!!

கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சொத்து தகராறில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா என்பவர் கூலிப் படையினரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மருத்துவர் சுப்பையாவின் உறவினரான பொன்னுசாமி, அவருடைய மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பேசில், பேசிலன் மற்றும்…

Read more

தினமும் குடிப்பீங்களா… தயவுசெய்து குடிக்காதீங்க… அப்பாவிடம் கெஞ்சிய மகள்… ஆனாலும் பலனில்லை.. கடைசியில் இப்படியாகிருச்சு..!!!

திருப்பூரிலுள்ள மருதப்பன் நகர் பகுதியில் வீரப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகள் சாதனா அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மது போதைக்கு அடிமையான சாதனாவின் தந்தை வீரப்பன் மது போதையில் வந்து குடும்பத்தில் தினமும்…

Read more

“என் மகன் மீது தாக்குதல்”.. அவங்க 4 பேர் மீதும் நடவடிக்கை எடுங்க… விக்னேஷின் தாயார் பரபரப்பு புகார்..!!!

சென்னை கிண்டியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவர் மனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் சிறப்பு மருத்துவராக பாலாஜி என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இவர் அங்குள்ள பிற நோயாளிகளின் பிரிவிலுள்ள ஒரு அறையில் இருந்து ஒவ்வொரு நோயாளியாக அழைத்து மருத்துவ ஆலோசனை…

Read more

DUTY-யில் மது அருந்திய SSI…. பணி இடை நீக்கம் செய்து உத்தரவு….!!

சென்னை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளரான லிங்கேஸ்வரன் கைதிகளை அழைத்து செல்லும் வாகனத்தில் சென்றபோது மது அருந்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் லிங்கேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் அவர் மீது துறை…

Read more

எல்லாம் கரெக்டா இருக்கு…!! வெற்றிகரமாக நடந்து முடிந்த புதிய பாம்பன் பாலம் சோதனை ரயில் ஓட்டம்… கூடிய விரைவில் திறப்பு விழா தேதி அறிவிப்பு…!!!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூபாய் 545 கோடியில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் கடந்து செல்வதற்கு ஏதுவாக 77 மீட்டர் நீளமும், 650…

Read more

தீராத காய்ச்சலால் அவதிப்பட்ட சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கதறும் குடும்பத்தினர்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தேவராஜபுரம் பகுதியில் ராஜகுரு -அலமேலு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யாத்திகா என்னும் மகள் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு யாத்திகா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார். பின்னர் காய்ச்சல் அதிகரித்ததால் பாஞ்சூர் அரசு…

Read more

யூடியூபர் இர்ஃபான் விவகாரம்… உடந்தையாக இருந்த மருத்துவர்… நோட்டீஸ் அனுப்பிய மருத்துவ கவுன்சில்…!!!

பிரபல யூடியூபரான இர்ஃபானின் மனைவிக்கு சோழிங்கநல்லூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அப்போது அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்ற இர்ஃபான் குழந்தை பிறப்பை வீடியோவாக பதிவு செய்ததோடு, குழந்தையின் தொப்புள் கொடியை தானே வெட்டுவது போன்ற வீடியோ…

Read more

“4-வது கணவர் மற்றும் 2 மகன்களை உதறிவிட்டு” 5-வதாக வாலிபரை கரம் பிடித்த பெண்… குமரியில் அதிர்ச்சி சம்பவம்…!!!

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது உறவினர்களுடன் குமரி மாவட்டம் இரணியல் வந்துள்ளார். அவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தான் கட்டிட வேலை பார்த்து வருவதாகவும் சம்பவத்தன்று…

Read more

தொடர் கனமழை… இருளில் மூழ்கிய கிராமங்கள்… 30 வீடுகள் இடிந்து சேதம்…. நீலகிரியில் அதிர்ச்சி…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இதில் இரவில் மட்டும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் தூக்கத்தை இழந்து தவிக்கும் நிலை நீடிக்கின்றது. நேற்று காலையில் இருந்து மாலை 6 மணி வரை பெரிய…

Read more

OMG: 8 மாத குழந்தையின் நுரையீரலில் சிக்கிய LED light… வெற்றிகரமாக நடந்த ஆப்ரேஷன்… மருத்துவர்களுக்கு பாராட்டு..!!

திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியின் 8 மாத குழந்தைக்கு இருமல், மூச்சு திணறல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 28-ஆம் தேதி அனுமதிதுள்ளனர். இதில் 4 நாட்கள் சிகிச்சை பெற்று…

Read more

“சாலை விபத்தில் உயிரிழந்த பெண் போலீஸ்”.. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அஞ்சலி…!!

சென்னை மாதாவரம் போலீஸ் நிலையத்தில் நித்யா என்பவர் ஏட்டாக பணிபுரிந்துள்ளார். இவர் மதுரையைச் சேர்ந்த                           சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ என்பவருடன் மதுராந்தகம் அருகே ஒரு மோட்டார்…

Read more

பயணிகளின் கவனத்திற்கு…!! எந்த ஊருக்கு எல்லாம் கூடுதல் பேருந்து… முழு லிஸ்ட் இதோ…!!!

தீபாவளி பண்டிகையை தங்களது சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு தற்போது மக்கள் வெளி ஊருகளுக்கு திரும்பி கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் 3-ம் தேதி முதல் பயணிகளின் நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம்…

Read more

அடுத்தடுத்து விபத்து… ஒரே நாளில் 4 பேர் பலி… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!!

சென்னையில் இருசக்கர வாகன விபத்தில் முகமது அலி என்பவர் உயிரிழந்து உள்ளார். மேலும் டேங்கர் லாரி மோதிய விபத்தில் வினோத் என்ற வாலிபர் பலியாகி உள்ளார். இவ்வாறாக திருவொற்றியூரில் ஒரே நாளில் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் 4…

Read more

நீ இப்படி வந்தால் தான் அம்மாவிற்கு பிடிக்கும்… பிளான் போட்டுக் கொடுத்த காதலன்… கொத்தாக தூக்கிய போலீஸ்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியை சேர்ந்த சிவா என்பவருக்கு ரயில் பயணத்தின் போது சென்னை அருகே உள்ள அபி பிரபா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் விவகாரம் குறித்து சிவா தனது தாயிடம் கூறியுள்ளார். ஆனால் அவரோ மகனை பெண்…

Read more

ஊதுபத்தியை மறந்து உள்ளேயே வச்சிட்டேன்…!! பட்டாசு போடும் ஆர்வத்தில் சிறுவர்கள் செய்த சேட்டை… குடும்பத்தினர் ஷாக்…!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அண்ணாநகரில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பலவிதமான பட்டாசுகளை வாங்கி தனது வீட்டின் முதல் மாடியிலுள்ள அறையில் வைத்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையான நேற்று மணிகண்டன் பட்டாசுகள் வைத்திருந்த அறையில் இருந்து பட்டாசுகளை…

Read more

கொடநாடு எஸ்டேட் வழக்கு… தலைமறைவான அதிமுக வர்த்தக அணி தலைவர்… சம்மன் அனுப்பிய சி.பி.சி.ஐ.டி போலீஸ்…!!!

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான எஸ்டேட் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பான…

Read more

“லிப்ட் கேட்டு சென்ற தூய்மை பணியாளர்கள்” திடீரென நடந்த பயங்கரம்… கதறும் குடும்பத்தினர்…!!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் தற்காலிக தூய்மை பணியாளராக நாகரத்தினம், ஈஸ்வரி ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மதியம் 3.45 மணிக்கு நகராட்சியில் இருந்து கற்பக நகர் பகுதிக்கு வேலைக்காக புறப்பட்டனர். இதில் திருமங்கலம் தேவர் சிலை அருகே விமான…

Read more

“தீட்சிதர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம்” அறநிலைத்துறையிடம் கேள்வி எழுப்பிய ஐகோர்ட்…!!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் குழுவின் கட்டுப்பாட்டை மீறி கனகசபையில் பக்தர்கள் தரிசிக்க உதவிய நடராஜா தீட்சிதர் என்பவரை முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை ரத்து செய்யக்கோரி இந்து சமயம் அறநிலைத்துறை உத்தரவு பிறப்பித்ததும், இதனை எதிர்த்து…

Read more

சர்ச்சையில் சிக்கிய ‘ஜல்’ நீட் அகாடமி…! உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த விடுதி… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

நெல்லை புதிய பேருந்து நிலையம் பகுதியில் ‘ஜல்’ நீட் அகாடமி என்ற தனியார் பயிற்சி மையத்தை கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அகமது என்பவர் நடத்தி வருகின்றார். மேலும் அவர் அந்த மையத்தில் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர் பயிற்சி மையத்திற்கு வரும்…

Read more

“ஜக்கி வாசுதேவ் மீது பாலியல் புகார்” ஈஷா யோகா மையத்தில் ரகசிய சுடுகாடு உள்ளதாகவும் குற்றச்சாட்டு…!!

கோவை ஈஷா யோகா மையத்தில் பாலியல் வன்கொடுமை நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள், தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளன. மதுரையைச் சேர்ந்த வக்கீல், வாஞ்சிநாதன், ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு…

Read more

கொடூரத்தின் உச்சம்…!! ஆலோசனைக்கு வந்தவரை பாலியல் பலாத்காரம் செய்த வக்கீல்… கண்ணீர் மல்க மனு கொடுத்த பெண்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியில் 36 வயதுடைய பெண் ஒருவர் மாவட்ட சூப்பரண்ட் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் நான் எம்.பி. ஏ பட்டப்படிப்பு முடித்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது பெற்றோர் இறந்து…

Read more

“அழகு தாவரம் என கஞ்சா செடி வளர்த்த நபர்” சோதனையில் உறுதியான உண்மை… போலீசின் அதிரடி நடவடிக்கை…!!!

கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இதில் கூலி தொழிலாளி ஆன இவர் வேலைக்கு சென்ற இடத்தில் வளர்ந்திருந்த ஒரு செடியை அழகு செடியென நினைத்து வீட்டிற்கு கொண்டு வந்து வளர்த்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர்…

Read more

“லஞ்சப் பணத்தில் உல்லாச வாழ்க்கை” உண்மையை உடைத்த துணை கலெக்டர்… கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!

புதுச்சேரி மாநிலத்திலுள்ள காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து என்னும் பகுதியில் புகழ்பெற்ற பார்வதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று…

Read more

“ குளிர்பானத்தில் மயக்க மருந்து” தோழியை கூட்டு பலாத்காரம் செய்த நண்பன்… போலீசின் அதிரடி நடவடிக்கை…!!!

சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் பகுதியில் வசித்து வரும் 16 வயதுடைய சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் மாணவிக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு இருக்கின்றது. இதில்…

Read more

பயங்கரத்தின் உச்சம்…!! 3 திருமணம் செய்த பெண் அடித்து கொலை… நெல்லையில் அதிர்ச்சி…!!!

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி மடத்து தெருவில் பலவேசம் என்பவரது மகள் முத்துலட்சுமி வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமான நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சியை…

Read more

“4 கருங்குரங்குகள்”… அபூர்வ வகையை சேர்ந்த 52 பச்சோந்திகள்… சென்னை ஏர்போர்ட்டில் கொத்து கொத்தாக சிக்கிய அதிர்ச்சி…!!!

மலேசியாவிலிருந்து சென்னைக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் 52 வகை பச்சோந்திகள் 4 கருங்குரங்குகள் ஆகியவற்றை கடத்தி வரப்பட்டன. இதனை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு  கடத்தலில் ஈடுபட்டது யார் என்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் மலேசியா பெண்…

Read more

“இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது”… அரசு ஊழியர்களுக்கு வந்தாச்சு புதிய செயலி… ஆட்சியர் அதிரடி..!!

தற்போதைய காலகட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆகவே  விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதனை தடுக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில்…

Read more

இப்படியும் பணம் திருடுவாங்க..!! வங்கி விவரங்களை கூற வேண்டாம்… பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆன்லைன் மூலம் பண மோசடி அதிகமாக நடைபெற்ற வருகின்றது. இந்நிலையில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஊட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் 12 லட்சம் பணத்தை பறி கொடுத்துள்ளார். இது தொடர்பாக…

Read more

மொத்த பிளானுமே திமுகாவோடது தான்… அவங்க கிட்ட பணம் வாங்கி தான் விசிக மாநாட்டை திருமா நடத்தினார்… திண்டுக்கல் சீனிவாசன் பரபர..!!

மதுரை பழங்காநத்தத்தில் திமுக அரசை கண்டித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தை அ.தி.மு.க பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி…

Read more

“சிதம்பரம் கோவிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்”… தட்டி கேட்டவருக்கு அடித்த உதை… இதுல என்ன தப்பு இருக்கு… வரிஞ்சு கட்டிட்டு வந்த எச். ராஜா…!!

சிதம்பரத்தில் புகழ்பெற்ற கோவிலாக நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த விசிக நிர்வாகி இளையராஜா தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடுவதை அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.…

Read more

“53 பேருக்கு புற்றுநோய் உறுதி… நடைபெற்ற பரிசோதனை முகாம்… தகவல் வெளியிட்ட மருத்துவ குழு…!!

ஈரோடு மாவட்டத்தில் 73 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 18 நகர்புற நலவாழ்வு மையங்கள், 98 கிராமப்புற துணை சுகாதார நலவாழ்வு மையங்கள், 8 அரசு மருத்துவமனைகள், 1 அரசு மருத்துவ கல்லூரி மையம் அமைந்துள்ளன. இம்மையங்களில் புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை…

Read more

“போண்டாவில் பிளேடா” பிரபல ஹோட்டல் மீது புகார் செய்த பெண் வாடிக்கையாளர்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

சென்னையில் கணபதி பவன் என்ற ஹோட்டலில் இருந்து வாங்கிய போண்டாவில் பிளேடு துண்டு கிடைத்ததாக ஒரு பெண் வாடிக்கையாளர் புகார் செய்துள்ளார். இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, தற்போது சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இதனைத் தொடர்ந்து,…

Read more

யார் அந்த கல் நெஞ்ச தாய்…? குப்பைத்தொட்டியில் கிடந்த ஆண் சிசு… நெல்லையில் பரபரப்பு…!!

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணியாளர்களை குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மேலப்பாளையம் ராஜா நகரில் தெருவோரம் கொட்டப்பட்டு இருந்த குப்பைகளுக்கு நடுவே ஒரு சிசுவின் உடலை கண்டு தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு…

Read more

“என்னடா இது தாய் மொழிக்கு வந்த சோதனை” ஆதங்கப்பட்ட பெற்றோர்… எம்.எல்.ஏ அறிவுரை…!!

கரூர் மாவட்டம் குளித்தலையில் ரூபாய் 11 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மையம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தை எம்.எல்.ஏ மாணிக்கம் திறந்து வைத்துள்ளார். இங்கு குழந்தைகள் கற்பதற்காக தேசியக்கொடி, தேசிய தலைவர்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் பெயர்கள் பிழைகளுடன் எழுதப்பட்டிருந்தது. அதில்…

Read more

“கூல் லிப் விற்பனை” பாயுமா குண்டாஸ்… ஐகோர்ட் நீதிபதியின் அதிரடி கேள்வி…!!

ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதியாக பரத சக்கரவர்த்தி உள்ளார். இவர் முன்ஜாமின் மற்றும் ஜாமின் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருவதோடு குட்கா, கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை குறித்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கூல் லிப் தயாரிப்பு…

Read more

சதிகாரர்களின் வலையில் சிக்கிய தொழிலதிபரின் மனைவி… 90 லட்சத்தை பறிகொடுத்த தவிப்பு… போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி பகுதியில் தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது 47 வயது மனைவி சோஷியல் மீடியாவில் பங்குச்சந்தை முதலீடு தொடர்பான தகவல்களை தேடி உள்ளார். அப்போது வந்த ஒரு லிங்கை கிளிக் செய்ததன் மூலம் வாட்ஸ் அப்…

Read more

உலக அளவில் இது 4-வது குழந்தை.. மருத்துவத்துறையில் சாதனை படைத்த சென்னை மருத்துவர்கள்… குவியும் பாராட்டுக்கள்..!!

சென்னை மாவட்டத்தில் எஸ்.ஆர்.எம் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனயைில் பிறந்த 23 நாட்கள் ஆன ஆண் குழந்தைக்கு நடைபெற்ற அமியாண்டின் குடலிறக்க அறுவை சிகிச்சை அம்மருத்துவமனையின் மருத்துவர்களால் வெற்றிகரமாக செய்யப்பட்டது. மேலும், உலகில் மூன்று குழந்தைகளுக்கு மட்டுமே இந்த வகையான குடலிறக்கம்…

Read more

“குங்கும டப்பாவை விழுங்கிய குழந்தை” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சிவகங்கையில் நடந்த சோகம்…!!

மதுரையில் சூரிய பிரகாஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 1 வயதில் தரன் தேவா என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது மனைவியின் சகோதரி குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக குடும்பத்தினருடன் சிவகங்கைக்கு சென்றுள்ளார். அங்கு குங்கும டப்பாவை வைத்து விளையாடிக் கொண்டிருந்த…

Read more

“தாத்தா வராரு…. பைக் திருட போறாரு” சிட்டியில் திருடி கிராமத்தில் லாபம் பார்த்த முதியவர் கைது…!!

தாம்பரம் மாநகர காவல் எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த இருசக்கர வாகன திருட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 60 வயதான ஹரிஹரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரிஹரன், திருடிய இருசக்கர வாகனங்களை வந்தவாசி கிராமப்பகுதியில் குறைந்த…

Read more

“2022 – ல் கொடுத்திருந்தா ரூ. 25 தான்… இப்போ ரூ.35,000” – நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு …!!

விழுப்புரம் பகுதியில் வசித்து வரும் ஆரோக்கியசாமி என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் ஊறுகாயுடன் சேர்த்து 25 சாப்பாடு ஆர்டர் கொடுத்துள்ளார். ஆனால் பார்சலில் வீட்டிற்கு வந்து பார்த்ததும் பார்சலில்…

Read more

பீடி தராததால் ஆத்திரம்… தந்தைக்கு நடந்த கொடூரம்… போலீஸ் விசாரணை…!!

ஆவடியில் பீடி தராத தந்தையை கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூர் எம்கேபி நகர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருண் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மகேந்திரன் கல்லால் அடித்துக்…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பள்ளி பேருந்து… அலறி துடித்த குழந்தைகள்… கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த நிலையில் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்வதற்காக பள்ளி பேருந்து புறப்பட்டு சென்றது. அப்போது வளையமாதேவி ரோட்டில் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. கண்ணிமைக்கும்…

Read more

அரசு பள்ளியில் நூதன முறையில் லஞ்சம்…. மாணவர்களை டார்ச்சர் செய்யும் ஆசிரியர்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை கட்டாயப்படுத்தி ஆசிரியர்கள் துடைப்பம், குப்பை தொட்டி, சாக்பீஸ் ஆகியவற்றை வாங்கி வர கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கத்தில் அரசினர் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளிக்கு புதிதாக சேர வரும்…

Read more

கடலில் மூழ்கி இறந்த மீனவர்கள்… 2-வது நாளாக நியாயம் கேட்டு வேலை நிறுத்தம்…!!

விசைப்படகு மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க சொல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டலம் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14-ஆம் தேதி மீன் பிடிக்க சென்ற சுதர்சனின் படகு நடுக்கடலில் மூழ்கியது. அதிலிருந்து மீனவர்கள்…

Read more

வீட்டை இழந்த நெசவு தொழிலாளி… புதிய வீட்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த அமைச்சர்…!!

மிக்ஜாம் புயலால் வீடு இழந்த நெசவு தொழிலாளிக்கு ரூபாய் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீட்டை தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டையில் நெசவுத்த தொழிலாளி ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

மரத்தின் மீது மோதிய அரசு பேருந்து.. கர்ப்பிணி பெண் உள்பட 13 பேர் காயம்… கோர விபத்து…!!

சிவகங்கை மாவட்ட தேவகோட்டை பணிமனையில் இருந்து சுற்றியுள்ள 22 கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று மதியம் காரைக்குடியில் இருந்து தேவகோட்டை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர மரத்தின் மீது…

Read more

மூடப்பட்டாமல் இருந்த பாதாள சாக்கடை குழியில் விழுந்த பெண்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் சாலையில் இருபுறமும் ஏராளமான கடைகள் அமைந்துள்ளது. அதன் இருபுறங்களிலும் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை தூர்வாரப்பட்டது. அதன் பிறகு சாக்கடையை மூடப்படாமல் திறந்தவாறு விட்டனர். இதுகுறித்து பொதுமக்களும், வணிக…

Read more

Other Story