கேட்டது ரூ.1,15,000 லேப்டாப்..! ஆனா வந்தது என்ன தெரியுமா…? புதுச்சேரியில் ஷாக்…!!

1,15,000 மதிப்புள்ள லேப்டாப் ஆர்டன் செய்த நபருக்கு 15,000 மதிப்புள்ள லேப்டாப் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த நபர் ஒருவர் 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்பை பிரபல ஆன்லைன் நிறுவனத்திடம் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார்.…

Read more

அசால்ட்டாக வந்த மர்ம நபர்கள்… அடகு கடையில் ரூ.1 கோடி நகைகள் கொள்ளை… பரபரப்பு சம்பவம்…!!

சிவகங்கை முதுகுப்பட்டி தச்சம்பட்டி சாலையில் பாண்டித்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏழுமலையான் பைனான்ஸ் என்ற பெயரில் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டனர். பின்னர் துளை வழியாக கடைக்குள்…

Read more

காற்றில் முறிந்து விழுந்த திருமண விளம்பர பலகை… ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்…!!

விளம்பர பலகை முறிந்து விழுந்ததில் பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வேலூர் மாவட்டம் காட்பாடியில் மையப் பகுதியில் உள்ள சித்தூர் பேருந்து நிலைய பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். அந்த பேருந்து நிலையத்தின் அருகே திருமண நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய விளம்பர பலகை…

Read more

ஆர்பரித்து கொட்டும் அருவிகள்… கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்…!!

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கொடைக்கானலில் சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகின்றது. இந்நிலையில் வெள்ளி நீர்வீழ்ச்சி, பூங்கா ஏரி,…

Read more

மெயின்டெயின் பண்றதே இல்ல…. குடிநீர் வாரியத்தை கண்டித்து போராட்டம்… போலீஸ் பேச்சுவார்த்தை…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே திருமணிமுத்தாறு வாய்க்கால் வழியே காவிரி கூட்டு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த குழாய் துருப்பிடித்து உடைப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால் அதிக அளவு குடிநீர் வெளியாகி வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.…

Read more

வலியில் அலறி துடித்த கர்ப்பிணி… பிறந்த சில நொடிகளில் குழந்தை இறந்ததால் பரபரப்பு…!!

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் ஆர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரசவத்திற்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அவரை…

Read more

தலைக்கேறிய போதை… பல மணி நேரம் கிணற்றில் சிக்கி தவித்த வாலிபர்… பின் நடந்த சம்பவம்…!!

தென்காசியில் மதுபோதையில் தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் தவறி விழுந்த வாலிபர் பத்திரமாக மீட்கப்பட்டார் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆயக்குடி பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையை முன்னிட்டு மகேந்திரன் சொந்த ஊருக்கு…

Read more

இது மூன்றாவது முறை… சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளம்… அவதிப்பட்ட வாகன ஓட்டிகள்…!!

கரூரில் சாலையின் நடுவே ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்பட்டனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மங்கம்மாள் சாலையில் பழைய நீதிமன்றம் அமைந்துள்ளது. அதன் காரணமாக இந்த சாலையில் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கனமழை காரணமாக…

Read more

தொடர் கனமழை எதிரொலி… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!

கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பேச்சுப்பறை பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு வினாடிக்கு 2200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 48…

Read more

குற்றாலத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு… மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு….!!

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை அளவு இல்லாததன் காரணமாக குற்றால மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தில் மேற்கு…

Read more

தாயின் 2-வது கணவரால் சிறுவனுக்கு நடந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டையில் வீட்டில் அடித்து துன்புறுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறிய பத்தாம் வகுப்பு சிறுவனை சைல்டு லைன் அமைப்பினர் காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர். புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராதிகாவுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவரது கணவர் ராஜன் மகாலிங்கம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு…

Read more

ஒரு வாரத்தில் திரும்ப தருகிறேன்… பொதுமக்களிடம் கெஞ்சிய திருடன்… போலீஸ் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த பெண்ணிடம் இருந்து தங்க நகை மற்றும் பணத்தை அதே பகுதியில் வசிக்கும் அனீஸ் என்ற இளைஞர் திருடிவிட்டு தப்பி ஓடினார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் இளைஞரை…

Read more

மின்வாரியத் துறையின் அலட்சியத்தால் பறிபோன உயிர்… வேதனையில் வாடும் விவசாயி…!!

சிதம்பரம் அருகே மின்வாரிய துறையின் அலட்சியத்தால் வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மாடு உயிரிழந்தது கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கிராம பகுதியில் இருக்கும் வயல்வெளியில் விவசாயியான திருநாவுக்கரசு என்பவர் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வயலில்…

Read more

ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிய இடம்… ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி…!!

மேட்டூர் அருகே ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அடுத்த அவடத்தூர் பஞ்சாயத்து காமராஜர் நகரில் கடந்த 2008-ஆம் ஆண்டு வீட்டுமனை பட்டா…

Read more

டிசைன் டிசைனா கடத்துறாங்க…. 43.72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி விமான நிலையத்திற்கு நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்தனர். ஒரு பயணியை…

Read more

1 இல்ல 2 இல்ல 80 லட்ச ரூபாய் மதிப்பு…. மோசடி செய்த பாஜக பிரமுகர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

ஆள் மாறாட்டம் செய்து 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த பாஜக பிரமுகரை ஆவடி மத்திய குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர் சென்னை கிண்டி மடுவாங்கரை சேர்ந்த முகைதீன் பாத்திமா பீவி என்பவருக்கு கொரட்டூர் கிராமம் கள்ளிகுப்பம் பகுதியில்…

Read more

ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்ல… கோபத்தில் கொந்தளித்த மக்கள்… போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் சிவந்திபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கரிசல்குளம் கிராமத்தில் 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களாக இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் காலி…

Read more

இதுக்கு நடந்தே போகலாம் போலயே…. பேருந்துக்குள் ஒழுகும் மழைநீர்… சிரமப்படும் பொதுமக்கள்…!!

செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் இருந்து மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதி அடைந்தனர். செல்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி அரசு பேருந்து சென்றது. அப்போது அந்த பகுதியில் மழை பெய்ததால் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகியது. அரசு…

Read more

ஒரே ஒரு ஊசி… 7 வயது மகனை இழந்து தவிக்கும் பெற்றோர்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் முல்லைவாடி பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கீர்த்தி வாசன்(7) இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி சிறுவனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. இதனால் சிறுவனுக்கு அவரது…

Read more

இடி, மின்னலுடன் பெய்த மழை… பாதிக்கப்பட்ட விமான சேவைகள்… சிரமபட்ட பயணிகள்…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு நேரத்திலிருந்து இன்று அதிகாலை இவரை விடிய விடிய இடி, மின்னல் சூறைக்காற்றுடன் மழை விட்டு விட்டு பெய்தது. இடி, மின்னல் சூறைக்காற்று காரணமாக சென்னை மாவட்டத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக டெல்லி,…

Read more

ராமேஸ்வரத்தில் உள்வாங்கிய கடல்…. ஆர்ப்பரிக்கும் அலைகள்…. அச்சத்தில் மீனவர்கள்…!!

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடல் 100 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடல் 100 மீட்டர் வரை உள்வாங்கியது. இதனால் கடற்கரை ஓரம் இருக்கும் பவளப்பாறைகள், கடற்கரை ஓரங்களில் வசிக்கக்கூடிய…

Read more

அது எப்படி சார்…? சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் மோதல்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல்லில் இருக்கும் ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக கூறி இரு தரப்பினர் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை தாலுகா கோவிலூரில் வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு…

Read more

மேலாளர் சொன்ன ஒரு வார்த்தை…. ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

ஊழியரின் தற்கொலைக்கு காரணமான தனியார் நிதி நிறுவன மேலாளரை கைது செய்ய வலியுறுத்தி மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் தாலுகா மேட்டூர் அடுத்த புது காலனியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனலட்சுமி கார்டன் பகுதியில்…

Read more

கடற்கரையில் புலம்பி தவித்த பெண்…. சரியான நேரத்தில் உதவிய பாதுகாப்பு பணியாளர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருச்செந்தூர் கடற்கரையில் பெண் தவறவிட்ட தங்க செயின் மீட்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கடற்கரையில் தினமும் ஏராளமானோர் குளித்து மகிழ்கின்றனர். அந்த வகையில் நேற்று பலர் சுவாமி தரிசனம் செய்து கடலில் குளித்து மகிழ்ந்தனர். அப்போது அருப்புக்கோட்டையை சேர்ந்த பிரியா…

Read more

கண்ணில் மண்ணை தூவிய வாலிபர்… கையும் களவுமாக பிடித்த அரிசி வியாபாரி… போலீஸ் விசாரணை…!!

தென்காசியில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் திருடிய வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கணேசனின்…

Read more

இடி, மின்னலுடன் கூடிய மழை… 1000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்… விவசாயிகளின் கோரிக்கை…!!

புதுச்சேரியில் இடி மின்னலுடன் மழை பெய்து வருவதால் கிராமப்புறங்களில் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர் புதுச்சேரியில் திருக்கனூர், வில்லியனூர், சேதாரப்பட்டு, மண்ணாடு பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த…

Read more

நாங்க படுத்துக்கிட்டே தான் பைக் ஓட்டுவோம்…. வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!

திருச்சியில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் செய்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இன்றைய தலைமுறையினர் சோசியல் மீடியாவில் மூழ்கிக் கிடக்கின்றனர். எங்கே சென்றாலும் புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிடுவது, ரீல் எடுப்பது,…

Read more

6 முறை தோல்வியை சந்தித்து வெற்றிக்கனியை எட்டி பறித்த மாணவர்… குவியும் பாராட்டுகள்…!!

திருநெல்வேலியில் விடா முயற்சியுடன் ஏழாவது முறையாக நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் அத்தியடி கீழத்தெருவை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை…

Read more

5 வயதில் உலக சாதனை படைத்த சிறுவன்…. குவியும் பாராட்டுகள்…!!

ஐந்து வயது சிறுவன் 100 யோகாசனத்துடன் 100 திருக்குறளை மனப்பாடமாக சொல்லி உலக சாதனை படைத்துள்ளார். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாதவன் என்ற சிறுவன் 1-ஆம் வகுப்பு படிக்கிறான். இரண்டு வயதில் இருந்தே மாதவன் யோகாசனம் பயின்று…

Read more

எல்லாம் போச்சி… கோவில் தெப்பக்குளத்தில் பாய்ந்த வாகனம்… தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் வழிபாட்டு தளத்தில் இருக்கும் தெப்பக்குளத்தில் மூழ்கிய வாகனத்தை தீயணைப்பு துறையினர் கிரேன் உதவியுடன் மீட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்திரா காலணியில் தேரடியான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லோடு வாகனத்தை வழிபாட்டு…

Read more

நெல்லையில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்… மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவுப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் பகுதியில் நேற்று மாலை 6.11 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் பரவியது. ஆனால் அதிகாரிகள் அத்தகைய நில அதிர்வு எதுவும் உணரப்படவில்லை என கூறியுள்ளனர். கூடங்குளம் அருகே, இருக்கும் இருக்கன்துறை, நக்கநேரி பகுதியில்…

Read more

நீங்க ரூல்ஸ் ஃபாலோ பண்ண மாட்டீங்களா…? செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டிய பெண் காவலர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் செல்வராணி என்பவர் பெண் காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஸ்கூட்டரில் போகும்போது செல்வராணி செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியுள்ளார். அவர் ஹெல்மெட்டும் போடவில்லை. இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில்…

Read more

எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீங்களா..? நகராட்சி அலுவலக வாசலில் குப்பைகளை கொட்டிய பெண் கவுன்சிலர்… பரபரப்பு சம்பவம்…!!

வாலாஜாபேட்டை அருகே தனது வார்டில் தூய்மை பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனக கூறி நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டி பெண் கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை 19-வது வார்டில் தூய்மைப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை…

Read more

புதிதாக வீடு கட்டிய மூதாட்டி…. சுத்தியலால் அடித்து நொறுக்கி ரகளை செய்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவாரூர் அருகே சொத்து தகராறு காரணமாக மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற 10-க்கும் மேற்பட்ட நபர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சன்னாநல்லூர் அருகே காவாளி கிராமத்தில் பாப்பம்மாள்(65) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ஏற்கனவே…

Read more

போலீஸ் அதிகாரி போல பேசிய நபர்… 27.30 லட்சத்தை இழந்து தவிக்கும் பெண்…. நடந்தது என்ன…?

போலீஸ் என கூறி பேசிய நபரால் ஒரு பெண் 27.30 லட்சத்தை இழந்த சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறி உள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு பெண்ணை மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அவர் மகாராஷ்டிரா போதை தடுப்பு பிரிவிலிருந்து…

Read more

பாட்டு கேட்டு கொண்டிருந்த முதியவர்…. திடீரென வெடித்து சிதறிய ப்ளூடூத் ஹெட்செட்… அதிர்ச்சி சம்பவம்..!!

பாட்டு கேட்டுக் கொண்டிருந்தபோது ப்ளூடூத் ஹெட்செட் வெடித்து சிதறி முதியவர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மாத்துகண்மாயில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று பன்னீர்செல்வம் படுத்துக்கொண்டே ப்ளூடூத் ஹெட்செட் மூலம் பாட்டு கேட்டுள்ளார். அப்போது…

Read more

தாய் மாமன்னா சும்மாவா… தங்கை மகளுக்கு லாரி நிறைய சீர்… ஆச்சரியத்தில் ஊர் மக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் அருகே தங்கை மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக 8 தாய்மாமன்கள் இணைந்து லாரி நிறைய சீர்வரிசை எடுத்து வந்தனர் நெருஞ்சிப்பேட்டையில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். செந்தில்குமார் சித்ரா…

Read more

3 வயது மகனை ஏரியில் வீசி சென்ற தந்தை… காரணத்தைக் கேட்டு ஷாக்கான போலீஸ்…!!

சென்னையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மூன்று வயது மகனை ஏரியில் வீசி சென்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் திடீரென தன்னுடன் வந்து சிறுவனை தூக்கி போரூர் ஏரிக்குள் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.…

Read more

தனி அறையில் அடைத்து வைத்து சித்திரவதை…? காதல் திருமணம் செய்த இளம் பெண் தற்கொலை…. தாயின் பரபரப்பு புகார்…!!

கடலூர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். மீதிகுடி பகுதியைச் சேர்ந்த கமலத்தின் மகள் நிவேதாவும் பள்ளிப்படையை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸும் காதலித்தனர். கடந்த 2021-ஆம் ஆண்டு…

Read more

திருமண வீட்டிற்கு சென்று வந்த 5 பேர்… ஆற்றுக்குள் கவிழ்ந்த கார்… போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் தென்பெண்ணை ஆற்றுக்குள் ஒரு கார் கவிழ்ந்தது. அந்த காரில் இருந்த ஐந்து பேரும் நீந்தி கரைக்கு வந்தனர். ஆற்றின் குறுக்கே இருக்கும் தரை பாலத்தில் கார் சென்றது. அப்போது இருட்டில் வழி தெரியாமல் திடீரென கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து முழுவதுமாக…

Read more

காண கண் கோடி வேண்டுமே… கடற்கரையோரம் உலக சாதனை நிகழ்த்திய மாணவிகள்… வைரலாகும் வீடியோ…!!

உலக சாதனைக்காக திருச்செந்தூர் கடற்கரையில் 800 மாணவிகள் முருகன் வேடமடைந்து பரதநாட்டியம் ஆடி அசத்தினர். திருச்சி சிவசக்தி அகாடமி சார்பில் பைரவர் கோவில் கடற்கரையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செந்தூர் கடல் அலை ஓசையில் கலை அர்ப்பணம் என்ற பெயரில் பரதநாட்டிய…

Read more

இது என்ன புது ஐடியாவா இருக்கு.. சாய்ந்த நிலையில் மின்கம்பம்.. மின்வாரிய ஊழியர்களின் செயல்..!!

நாட்றம்பள்ளி அருகே சாய்ந்த நிலையில் இருக்கும் மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள மின்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.…

Read more

11 வயசுல இப்படி ஒரு திறமையா… உலக சாதனை படைத்த சிறுவன்…!!

சிலம்பம், சுருள் வாள் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை சுமார் 11 மணி நேரம் தொடர்ந்து செய்து கோவையை சேர்ந்த 11 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டி பகுதியில் சுப்புகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது…

Read more

காதலுக்கு No சொன்ன கணவரை இழந்த பெண்… ஆத்திரத்தில் வாலிபர் செய்த காரியம்… தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…!!

காதலிக்க மறுத்த விதவைப் பெண்ணை அரிவாளால் சரமாரியாக வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் பிரியா என்ற கணவரை இழந்த இளம் பெண் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள்…

Read more

அதிவேகமாக ரயிலை ஓட்டி வந்த டிரைவர்…. நொடியில் காப்பாற்றப்பட்ட மூதாட்டி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை எழும்பூரில் இருந்து தினந்தோறும் காலை விருதாச்சலம் வழியாக சேலத்துக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. இன்று காலை வழக்கம் போல சென்னையில் இருந்து சேலம் நோக்கி ரயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் சேலம் செவ்வாய் பேட்டை சந்திப்பு அருகே வந்து…

Read more

நடுரோட்டில் படுத்துக்கொண்டு அலப்பறை செய்த வாலிபர்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்தில் வாலிபர் ஒருவர் சாலையில் படுத்துக்கொண்டு ரகளை செய்தார். அந்த வாலிபர் மதுபோதையில் இருந்தார். குடும்ப தகராறு காரணமாக வாலிபர் மது குடித்துவிட்டு ரகளை செய்தது தெரியவந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து…

Read more

வாட்ஸ் அப் கோரிக்கை.. இரண்டே நாள்.. மாற்றுத்திறனாளியின் வாழ்க்கை மாற்றிய மாவட்ட ஆட்சியர்..!!

செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்திக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த விபத்தில் சத்தியமூர்த்திக்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். இதனால் மனைவி மற்றும் பிள்ளைகள் பிரிந்து…

Read more

ரொம்ப ஆசையா வாங்கினேன்…. வங்கி முன்பு கதறி அழுத வாலிபர்… வைரலாகும் வீடியோ..!!

ஈரோட்டைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு அவரது குடும்பத்தினர் அவர் ஆசைப்பட்டார் என்பதற்காக இரு சக்கர வாகனத்தை தவணை முறையில் வாங்கி கொடுத்துள்ளனர். முதலில் ஐந்தாயிரம் ரூபாய் முன் பணம் செலுத்தி வாகனத்தை எடுத்தனர். ஆனால் இரண்டு தவணைகளை கட்டாததால் தனியார் வங்கி…

Read more

தற்கொலை செய்து கொள்ள போவதாக தமிழக அரசுக்கு கடிதம்.. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்….!!

ஒன்றரை ஆண்டுகளாகியும் பணப்பலன்கள் கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி காஞ்சிபுரம் போக்குவரத்து பணிமனை முன்பு ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தமிழ்செல்வன் என்பவர் 37 ஆண்டுகளாக வேலை பார்த்துள்ளார்.…

Read more

பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்திய பிரியாணி கடை உரிமையாளர்… நகராட்சி ஊழியர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

மயிலாடுதுறையில் ஆய்வுக்கு சென்ற பெண் அதிகாரி உள்பட இரண்டு பேரின் மீது பிரியாணி கடை உரிமையாளர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் கச்சேரி சாலையில் உள்ள புகழ்பெற்ற பிரியாணி கடையில் கலப்படம் நடைபெறுவதாக பொதுமக்கள்…

Read more

Other Story