“பேருந்து கதவில் தொங்கியபடி பயணம் செய்த நபர்” ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சஸ்பெண்ட்… காரணம் இதுதான்…!!!
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் பணிக்கு செல்கின்றனர். ஆகவே காலை நேரத்திலேயே அனைத்து போக்குவரத்து வசதிகளும் மிகவும் கூட்ட நெரிசலுடன் காணப்படும். அதனால் ஓட்டுனர்கள் சிலர் பயணிகளை ஏறவிடாமல் சில நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதும் வழக்கத்தில் உள்ளது.…
Read more