2 வேன்கள் மோதல்…. படுகாயமடைந்த டிரைவர்கள்…. கோர விபத்து…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் இருந்து சௌசௌ மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேனை தங்கப்பாண்டி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் கடவூர் பிரிவு அருகே சென்ற போது…
Read more