தனியார் மருத்துவமனை பெயரில் “போலியான இறப்பு சான்றிதழ்”…. இ-சேவை மைய உரிமையாளர் அதிரடி கைது…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் எல்.ஐ.சி காலனியில் கிருதிக் ஆதித்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கிருதிக் ஆதித்யா செல்வபுரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது,…
Read more