நெல்லையில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்… மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவுப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் பகுதியில் நேற்று மாலை 6.11 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் பரவியது. ஆனால் அதிகாரிகள் அத்தகைய நில அதிர்வு எதுவும் உணரப்படவில்லை என கூறியுள்ளனர். கூடங்குளம் அருகே, இருக்கும் இருக்கன்துறை, நக்கநேரி பகுதியில்…

Read more

Other Story