நீங்க டாக்டர் இல்லையா…? அதிகாரிகளிடம் சிக்கிய நபர்…. அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல் போலி டாக்டர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன் தலைமையில் நத்தம் உலுப்பக்குடி வட்டார மருத்துவ அலுவலர்…

Read more

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எச்.ஈச்சம்பாடி கிராமத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஒருவர் கிளினிக் நடத்தி வருகிறார். இவர் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் அரூர் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் அருண்…

Read more

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி அம்மன் கோவில் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. போலி டாக்டர் கைது…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளியில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அந்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட நலப்பணிகள் துறை இணை இயக்குனர் டாக்டர் பாலாஜி தலைமையில் போலி டாக்டர்கள் ஒழிப்பு குழுவினர் நல்லம்பள்ளி வாணியர் தெருவில்…

Read more

வீரியம் மிகுந்த மருந்துகள்…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான தர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பிரமணி என்ற மகன் உள்ளார். இவர் மருத்துவம் படிக்காமலேயே கச்சேரி தெரு பகுதியில் மருந்து கடை வைத்து குழந்தை இல்லாத பெண்களுக்கு…

Read more

Other Story