12-ஆம் வகுப்பு படித்துவிட்டு…. சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது…. அதிகாரிகள் அதிரடி….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர் பகுதியில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தர்மபுரி மாவட்ட சுகாதார நல பணிகள் இணை இயக்குனர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மருத்துவ குழுவினர் கம்பைநல்லூர் பகுதியில் இருக்கும்…

Read more

Other Story