மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. போலி பெண் டாக்டர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோபால்பட்டியில் இருக்கும் ஒரு வீட்டில் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. அங்கு ஒரு பெண் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட மருத்துவர் நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன் தலைமையிலான மருத்துவ…

Read more

Other Story