என்கிட்ட ஏன் பேச மாட்ற…? வீடியோ காலில் வாலிபர் செய்த செயல்… பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரு மகாதேவபுரா பகுதியில் ஜித்தன் என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். ஆகவே அவர் தங்கும் விடுதியில் தங்கி வருகின்றார். அதுபோல கேரளாவை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் பெங்களூருவில் தனியார்…

Read more

“சாலையில் சென்ற இரு இளைஞர்கள்” ஒருவரை ஒருவர் தாக்கி கொலை முயற்சி… அச்சத்தில் பொதுமக்கள்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் இரு இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு ஒருவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இதில் தவளைகுளம் பகுதியை சேர்ந்த இளைஞர் சாலையில் நடந்து சென்று…

Read more

“எருமை மாட்டிற்கு வந்த மவுசு”… அடித்து கொள்ளும் இரு கிராம மக்கள்… என்னன்னு நீங்களே பாருங்க…!!

கர்நாடக மாநிலத்தில் பொம்மனஹால் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலத்தில் மெட்டக்கால் கிராமம் அமைந்துள்ளது. இந்நிலையில் பொம்மனஹால் கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் ஒரு எருமை மாட்டை கிராமத்து தேவதைக்கு பலி கொடுப்பதாக கூறி…

Read more

ரத்தம் சொட்ட சொட்ட விடாமல் துரத்தி…!! பள்ளி சீருடையில் மாணவர்கள் செய்த காரியம்… மதுரையை நடுங்க வைத்த சிசிடிவி காட்சி…!!!

சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. வாய் தகராறு ஒரு கட்டத்தில் முற்றி கொலைவெறி தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்களும் அரங்கேரி வருகின்றன. அது மட்டுமல்லாது ஜாதி ரீதியான தாக்குதல், போதையில் தாக்குதல், ரயில், பேருந்துகளில்,…

Read more

பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை… முன் விரோதத்தால் நடந்த வெறி செயல்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கூட்டம்புளி மெயின் ரோட்டில் வெள்ளகண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிவறித்து சர மாறியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து…

Read more

“ஒரு ரொட்டிக்காக அரங்கேறிய கொடூரம்”… பசியில் கேட்ட ஊழியருக்கு கொடுக்க மறுத்ததால் அரங்கேறிய படுகொலை…‌ பெரும் அதிர்ச்சி..!!

டெல்லி பாவனா பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தீபாவளியை முன்னிட்டு தொழிற்சாலையை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது தொழிற்சாலையின் மற்றொரு பகுதியில் அஸ்லம் என்பவர் சுற்றி திரிந்தபடி இருந்துள்ளார். இந்நிலையில் ஆலையின் 4-வது மாடியில் இருந்தபடி…

Read more

சின்ன புள்ளத்தனமா இருக்கே…! “இந்த ரயிலு புதுசு”.. நான்தான் முதல்ல ஓட்டுவேன்… சண்டை போட்ட லோகோ பைலட்டுகள்…. வீடியோ வைரல்…!!

ஆக்ரா- உதய்பூர் வழித்தடத்தில் இயங்கிய புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுவதற்காக லோகோ பைலட்டுகள் சண்டையிட்ட காட்சி இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் லோகோ பைலட் மற்றும் அவரது உதவியாளர்கள் தாக்கப்பட்டதுடன், ரயிலின் மேலாளர் அறையில் கண்ணாடி…

Read more

ஒரு கோழியால் இவ்ளோ சண்டையா…? கண்மூடித்தனமாக தாக்கிய நபர்கள்… வைரலாகும் வீடியோ…!!

கோழியால் ஏற்பட்ட சண்டையால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை அடுத்த மனோஜ்பட்டியில் கோழியை விரட்டியதாக கூறி இரு குடும்பத்தினரிடைய தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் ஒரு தரப்பினர் தஞ்சை…

Read more

எக்ஸ்ட்ரா 5 ரூபாய் வாங்கிய பேக்கரி உரிமையாளர்… சரமாரியாக தாக்கிய கும்பல்… வெளியான அதிர்ச்சி சிசிடிவி…!!

கரூர் மாவட்டத்திலுள்ள கொசூர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் பேக்கரி நடத்தி வருகின்றார். இங்கு வேல்முருகன் என்பவர் பாதாம் கீர் வாங்கியுள்ளார். இதனையடுத்து கேட்ட பணத்தை செலுத்தி விட்டு சென்ற வேல்முருகன் தனது நண்பர்கள் 10 பேருடன் சென்று தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால்…

Read more

AFG vs PAK : மைதானத்தில் பரபரப்பு..! பாகிஸ்தான் ஆதரவாளருடன் ஆப்கான் ரசிகர் மோதல்…. வைரல் வீடியோ.!!

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஆட்டத்தின் போது, பாகிஸ்தான் ஆதரவாளருடன் ஆப்கானிஸ்தான் ரசிகர் மோதியதால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.. பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டியில், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்களிடையே நடந்த வாக்குவாதத்தின் வீடியோ…

Read more

Other Story