மாணவி வன்கொடுமை… விசாரணையை வெளியே சொல்ல கூடாது… ஆனால்…? கமிஷனர் அருண் பேட்டி..!!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, FIR இப்படி பதிவு செய்திருக்க வேண்டும், அப்படி செய்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள்…

Read more

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்ல… இதுக்கு CM முழு பொறுப்பேற்கணும்… அண்ணாமலை பாய்ச்சல்..!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தச் சென்ற, முன்னாள் ஆளுநர் திருமதி தமிழிசை, தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகளை, வலுக்கட்டாயமாகக்…

Read more

திமுக MLA மகன் வீட்டு பணிப்பெண் சித்ரவதை….. FIR இல் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணை சித்ரவதை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் எப்.ஐ.ஆர் தகவல்கள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த எப்.ஐ.ஆர்-ல், அந்த பெண்ணை வீட்டில் உள்ள குப்பைகளை வாயால் எடுக்க சொல்லி அடித்து…

Read more

Other Story