பயங்கரமாக மோதிய லாரி…. டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

திருச்சியில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ஜோன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரகவுண்டனூர் அருகே சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி…

Read more

Other Story