இனிப்பு கடையில் பற்றி எரிந்த தீ…. 2 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரவுண்ட் ரோடு பகுதியில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காமராஜர் பேருந்து நிலையம் அருகே இனிப்பு தயாரிக்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையில் பல்வேறு வகையான இனிப்புகளை தயாரிக்கும் பணி நடைபெற்றது. இதனையடுத்து…

Read more

Other Story