திடீரென தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சேரி சாலையில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகம் அமைந்துள்ளது. அதன் அருகே மின்மாற்றி அமைக்கப்பட்டு மின்விநியோகம் செய்யப்படுகிறது. நேற்று மதியம் மின்மாற்றி திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.…

Read more

Other Story