பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…. தொழிலாளி உடல் சிதைந்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை அருகே அணைக்கரையில் இருக்கும் தனக்கு தோட்டத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் உரிமம் பெற்று என்பவர் வானவெடி தயாரிக்கும் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். நேற்று மாலை உடன்குடியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்…

Read more

வனப்பகுதியில் திடீர் தீ விபத்து…. 2 மணி நேரம் போராட்டம்… பீதியில் பொதுமக்கள்….!!

சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி-சங்ககிரி சாலையில் மாதேஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பின்புறம் இருக்கும் வனப்பகுதி மற்றும் தனியார் நிலப்பகுதிகளில் திடீரென தீப்பிடித்திய எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

குடிசையில் பற்றி எரிந்த தீ…. 1 1/2 வயது குழந்தை உடல் கருகி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டிபாளையம் கண்ணகி நகரில் தமிழ்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், 1 1/2 வயதில் கவி வித்யா என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும்…

Read more

10 லட்ச ரூபாய் மதிப்பு…. கரும்பு தோட்டம் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள பாப்பாயம் பாடி கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். நேற்று முன்தினம் மின்கம்பி உரசியதால் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு…

Read more

மின்கம்பியில் உரசிய வைக்கோல் கட்டுகள்…. மளமளவென பற்றி எரிந்த தீ…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தில் விவசாயியான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கும்பகோணத்தில் இருந்து வைக்கோல் கட்டுகளை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அந்த டிராக்டரை பழனிச்சாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அழிசுகுடி கிராமம்…

Read more

ரூ. 3 லட்சம் பயிர்கள் எரிந்து நாசம்…. பல மணிநேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவஞானபுரம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் ஜெயக்குமார் என்பவரது தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகத்தால் தீ மளமளவென பிற நிலங்களுக்கு பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ…

Read more

மின்கம்பியில் உரசிய அட்டைகள்…. திடீர் தீ விபத்து…. துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை சாலையில் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பழைய பேப்பர் கடை அமைந்துள்ளது. இந்நிலையில் கடையில் இருந்த கழிவு அட்டைகளை லாரியில் ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது மேலே சென்ற மின்கம்பியில் உரசியதால் அட்டைகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து…

Read more

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து…. உயிர் தப்பிய தொழிலாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் மகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மதியம் தொழிலாளர்கள் உணவு அருந்துவதற்காக சென்றனர். அப்போது தொழிற்சாலை வளாகத்தில் தீப்பெட்டி குச்சிகள் தயார் செய்வதற்கு…

Read more

மலையில் திடீர் தீ விபத்து…. உயிர் பிழைக்க ஓடும் விலங்குகள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மூவரை வென்றான் பகுதியில் மலைகொழுந்தீஸ்வரர் என அழைக்கப்படும் பழமையான சிவன் கோவில் மலை இருக்கிறது. நேற்று இரவு இந்த மலைக்கு பின்னால் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின்…

Read more

பயங்கர தீ விபத்து…. 25-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் எரிந்து நாசம்…. விடிய, விடிய போராடிய தீயணைப்பு வீரர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலசங்கரன்குழி வடலிவிளை பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கண்ணக்குறிச்சி பகுதியில் சொந்தமாக தும்பு ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில் காய வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தும்புகளில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்த…

Read more

மின்சார வயர்கள் உரசியதால்…. தீப்பிடித்து எரிந்த கரும்பு தோட்டம்…. வருவாய்த்துறையினர் ஆய்வு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாட்சி பெருமாள்குளம் பகுதியில் விவசாயியான ரவி பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சுமார் 5 ஏக்கர் பரப்பளவு உடைய நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். நேற்று முன்தினம் அந்த பகுதியில் பலத்த காற்று வீசியதால் மேலே சென்ற…

Read more

Other Story