மலையில் கொழுந்து விட்டு எரிந்த தீ…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொருவளூரில் மோடங்கல் மலை அமைந்துள்ளது. இந்த மலையில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…

Read more

Other Story