உடற்பயிற்சி செய்த போது…. திடீரென இறந்த நகை வியாபாரி…. போலீஸ் விசாரணை…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தில் கேரளாவை சேர்ந்த நகை வியாபாரியான அனலின்(48) என்பவர் வியாபாரம் தொடர்பாக தங்கி இருந்தார். நேற்று காலை மார்த்தாண்டம் பம்மத்தில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்திற்கு அனலின் சென்றார். அங்கு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே…
Read more