சரக்கு ஆட்டோ மீது மோதிய கார்…. படுகாயமடைந்த வியாபாரி…. கோர விபத்து…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வடுகபாளையம் ரெயின்போ காலனியில் வியாபாரியான சரவணகுமார்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு ஆட்டோவில் கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நான்கு வழிச்சாலையில் சென்றான்பாளையம் பிரிவு பகுதியில் சென்ற போது அந்த வழியாக…
Read more