திடீரென முறிந்த ஸ்டியரிங்…. ஆற்றில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு லாரியை அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு சிமெண்ட் ஏற்றுவதற்காக ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பெ.பொன்னேரி வெள்ளாறு தரை பாலத்தில் சென்று கொண்டிருந்த போது…

Read more

Other Story