இறப்பு சான்றிதழுக்கு லஞ்சம்…. அரசு ஊழியருக்கு 3 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய வண்டி பாளையம் ராமராஜன் தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர் தண்டபாணி என்பவரது இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக கடந்த 2016-ஆம் ஆண்டு நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்த ராமனை…

Read more

Other Story