தந்தை வாங்கிய கடன்.. கந்து வட்டி கும்பலால் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை.. போலீஸ் விசாரணை..!!
தந்தை வாங்கிய கடனுக்காக கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த 4 பேர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த ஒருவர் மணி என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பிக் கொடுக்காததால் அவரது…
Read more