“விழிப்புணர்வு பதாகை” வைக்காத நிறுவனங்கள்…. பொது இடத்தில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்…. சுகாதாரத்துறையினர் அதிரடி…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் இருக்கும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சுகாதாரத்துறை ஆய்வாளர்களான அன்பரசன், தினேஷ், ராஜா, கோபாலகிருஷ்ணன், வீரமுத்து அடங்கி குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்ரீமுஷ்ணம் மேற்க்கு ரத வீதி, சன்னதி வீதி,…
Read more