வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை…. தடுப்புகளை வைத்த போலீசார்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் மதுரை யானைகல் ஏ.வி…

Read more

Other Story