முதல் முறை ஜெயில்…. “தனி சிறை கொடுங்கலாம்” மதுரை நீதிமன்ற கிளை கருத்து…!!

முதல் முறையாக குற்றச் செயலில் ஈடுபட்டு சிறை செல்வோருக்கு தனிச் சிறை அமைக்க வேண்டும் என்ற கருத்தை உயர் நீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்டுள்ளது. சிறிய குற்றங்களுக்காக சிறை செல்லும் இளைஞர்கள், பெரிய குற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு பெரிய குற்றவாளிகளாக மாறுவதை…

Read more

பிரதமரின் வாகன பேரணி : பள்ளி மீது வழக்கு… பெற்றோர் புகார் இருக்கா…? சென்னை உயர்நநீதிமன்றம் கேள்வி…!!

லோக்சபா தேர்தலை முன்னிட்டு கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற வாகன பேரணியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சீருடையில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. குழந்தைகளை பரப்புரையில் ஈடுபடுத்துவதைத் தடைசெய்யும் விதிகளை பாஜக மீறியதாக திமுக குற்றம் சாட்டியது,…

Read more

பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை : ஏன் சோதனை மேற்கொள்ள கூடாது…? உயர்நீதிமன்றம் கேள்வி…!!

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடை ரயில் நிலையத்திற்குள் தவிர்க்க ஏன் சோதனை மேற்கொள்ள கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பின்னணி:     – தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு விதித்த தடையை…

Read more

Other Story