வேரோடு சாய்ந்த பழமையான மரம்…. சேதமான மினி லோடு வேன்…. உடனடி நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திரு.வி.க நகர் வேர்க்கடலை சாமி தெருவில் 50 அடி உயரமுள்ள பழமையான புங்கமரம் அமைந்துள்ளது. நேற்று மாலை அந்த மரம் திடீரென வேரோடு சாய்ந்து சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான மினி லோடு வேன் மீது விழுந்தது. இதனால்…

Read more

Other Story