“நாங்கள் உங்களுடன் ஒற்றுமையாக இருக்க விரும்புகிறோம்”… இந்தியா பேச்சுவார்த்தைக்கு ரெடியா…? பாகிஸ்தான் பிரதமர் கோரிக்கை…!!
காஷ்மீர் உட்பட இந்தியா உடனான அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாக முசாபாராபாத்தில் நடைபெற்ற காஷ்மீர் ஒற்றுமை தினத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். அவர் கூறிய இருப்பதாவது, காஷ்மீரிகளுக்கு ஆதரவை காட்ட இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றது.…
Read more