“ஹைதராபாத்தில் வரப்போகும் பிரம்மாண்டம்”… அதிகரிக்கும் வேலை வாய்ப்பு… மகிழ்ச்சியில் இந்தியர்கள்… பரிதாபத்தில் பிரிட்டன் ஊழியர்கள்…!!!

பிரிட்டனை சேர்ந்த Lloyds வங்கி குழுமம் 2025 இறுதிக்குள் 4000 தகவல் தொழில்நுட்ப பொறியாளர்களை ஹைதராபாத்தில் பணியமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் வங்கியின் உலகளாவிய IT பணியாளர்களில் பாதி இந்தியாவிலேயே இருக்கப் போகின்றனர். இந்த திட்டம் வங்கியின் £4 பில்லியன்…

Read more

Other Story