திருமணமான ஒரு மாதத்தில்…. ஐ.டி ஊழியர் திடீர் மாயம்…. சிக்கிய பரபரப்பு கடிதம்….!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வேடம்பட்டியில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராஜாராமுக்கும் கௌசிகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. கௌசிகா கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில்…
Read more