தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர்…. நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருவளத்தூர் வடக்கு தெருவில் விவசாயியான சிவசாமி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சிவசாமி தனது குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவு நேரம் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 6 பவுன் தங்க…

Read more

Other Story