லாரியை முந்தி செல்ல முயன்ற அரசு பேருந்து…. விபத்தில் சிக்கியதால் பரபரப்பு…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து….!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து அரசு பேருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் புன்னார்குளம் சந்திப்பு அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியை அரசு பேருந்து ஓட்டுனர் வலது பக்கமாக முந்தி…
Read more