லாரியை முந்தி செல்ல முயன்ற அரசு பேருந்து…. விபத்தில் சிக்கியதால் பரபரப்பு…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து அரசு பேருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் புன்னார்குளம் சந்திப்பு அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியை அரசு பேருந்து ஓட்டுனர் வலது பக்கமாக முந்தி…

Read more

ஸ்கூட்டர் மீது அரசு பேருந்து மோதல்….. விபத்தில் சிக்கி பலியான முதியவர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்கூட்டரில் செட்டிகுளத்தில் இருந்து வேப்பமூடு சந்திப்பு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே அரசு பேருந்து ஸ்கூட்டரின் பின்புறம் பலமாக மோதியது. இந்த விபத்தில்…

Read more

கருகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெத்தேல்புரம் வரத்தான்விளை பகுதியில் சோபிதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜிலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

மின் கம்பத்தில் மோதிய கார்…. படுகாயமடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகுதியில் வசிக்கும் ராணுவ வீரர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நாகர்கோவில் அருகே இருக்கும் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நெய்யூர் தபால்…

Read more

“ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறோம்”…. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் அனுசியா தலைமை தாங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் துணை தலைவர் சுப்பிரமணிய பிள்ளை, கவுன்சிலர்கள் கதிரேசன், செண்பகவள்ளி, நீலாவதி, வீர பத்திரப்பிள்ளை, காசி, பெருமாள், வசந்தி, கலைச்செல்வி…

Read more

“போலீஸ் வேலை கிடைக்கவில்லை”…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூவன்விளை பகுதியில் சுந்தர் ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சதீஷ், சந்தோஷ்(24) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் சந்தோஷ் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு போலீஸ்…

Read more

கப்பலில் அடிபட்டு இறந்ததா…? கரை ஒதுங்கிய ராட்சத ஆமை…. வனத்துறையினரின் தகவல்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வன காவலர் ஜோயல் வேட்டை தடுப்பு காவலர் சிவக்குமார்…

Read more

பள்ளி கட்டிட “சிலாப்”பில்…. உணவு, தண்ணீரின்றி தவித்த நாய்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டாதுறையில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. சனி ஞாயிறு, விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் 3-வது மாடியில் கட்டிடத்தை ஒட்டி இருக்கும் சிலாப்பில் நாய் சோர்வாக படுத்து கிடந்ததை பார்த்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். அந்த சிலாப்பில்…

Read more

அளவுக்கு அதிகமான சர்க்கரை மாத்திரை…. டாஸ்மாக் மேற்பார்வையாளர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை உண்டானாகுழி பகுதியில் தோமஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அறுமணையில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான…

Read more

தண்டவாள பராமரிப்பு பணி…. ரயிலில் அடிபட்டு ஊழியர் பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் வாகையடி பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில்வே துறையில் தண்டவாள பராமரிப்பு ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று ஒழுகினச்சேரி ரயில்வே பாலம் அருகே இருக்கும் தண்டவாளத்தில் மணி பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டைக்காடு புதிய காலனி பகுதியில் அருண்குமார்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் செருப்பு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உறவினர் மகளான பாலகார்த்திகா(27) என்ற பெண்ணை அருண்குமார் காதலித்து…

Read more

பயங்கர தீ விபத்து…. 25-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் எரிந்து நாசம்…. விடிய, விடிய போராடிய தீயணைப்பு வீரர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலசங்கரன்குழி வடலிவிளை பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கண்ணக்குறிச்சி பகுதியில் சொந்தமாக தும்பு ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில் காய வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தும்புகளில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்த…

Read more

தாத்தா செய்கிற வேலையா இது…? அலறி சத்தம் போட்ட 8 வயது பேத்தி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொன்மனை பகுதியில் 65 வயதுடைய முதியவர் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். இவரது மகளுக்கு 8 வயதில் மகள் இருக்கிறார். அந்த சிறுமி தற்போது மூன்றாவது படிப்பு வருகிறார். இந்நிலையில் அந்த முதியவர் மகளின் வீட்டிற்கு சென்று…

Read more

கணவரை கண்டித்த மனைவி…. மீனவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் துறை பகுதியில் விக்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபின் விக்டர்(30) என்ற மகன் இருந்துள்ளார். மீனவரான சுவின் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுபின்…

Read more

வீடு கட்டி கொடுத்ததில் குறைபாடு…. ஒப்பந்ததாரருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை பகுதியில் ஆயிஷா பீவி என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழராமன் புதூரில் வசிக்கும் ஒப்பந்ததாரரிடம் வீடு கட்டி தருமாறு கேட்டு 18 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். அந்த பணத்தில் ஒப்பந்ததாரர்…

Read more

இளம்பெண் தற்கொலை வழக்கு…. காதல் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பகுதியில் லாரி டிரைவரான ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு சௌமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இதில் சௌமியா தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

Other Story