“என்னை கவனிக்கவில்லை”…. குடிபோதையில் தீக்குளித்த தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊஞ்ச வேலம்பட்டியில் ஆறுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தன்னை குடும்பத்தினர் கவனிக்கவில்லை என கூறி குடிபோதையில்…

Read more

Other Story