போலியான பட்டா மூலம் 1316 சதுர அடி நிலம் மோசடி…. தாய்-மகன் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் சார்பதிவாளர் ராஜமாணிக்கம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கொரட்டூர் ஏரி உள்வாய் இடத்தில் அரசுக்கு சொந்தமான 1,316 சதுர அடிக்கு போலியான பட்டா தயாரித்து சூளைமேட்டை சேர்த்த ராஜகுமாரி, அவரது…

Read more

கடன் வாங்கி தருவதாக கூறி…. ரூ.6 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொடுத்தம்பட்டி கிராமத்தில் ரங்கம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற தபால் ஊழியர் ஆவார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, உயில் மூலம் எனக்கு 6…

Read more

1.50 கோடி ரூபாய் மதிப்பு…. ஆள் மாறாட்டம் செய்து நிலம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் ராம் கார்டன் பகுதியில் இன்ஜினியரான ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் தங்கி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமான 2,400 சதுர அடி நிலம் நோம்பல்…

Read more

ரூ. 1 1/2 கோடி நிலம் மோசடி…. ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு அளித்த புகார்…. 2 பேர் கைது….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணியில் தயாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆவார் இந்நிலையில் பட்டாபிராம் பாரதியார் நகரைச் சேர்ந்த சிவராஜ் லோகநாதன் ஆகியோர் தயாநிதிக்கு சொந்தமாக மாங்காடு ஸ்ரீ சக்கரா நகரில் இருக்கும்…

Read more

Other Story