கொடூரத்தின் உச்சம்…!! ஆலோசனைக்கு வந்தவரை பாலியல் பலாத்காரம் செய்த வக்கீல்… கண்ணீர் மல்க மனு கொடுத்த பெண்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியில் 36 வயதுடைய பெண் ஒருவர் மாவட்ட சூப்பரண்ட் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் நான் எம்.பி. ஏ பட்டப்படிப்பு முடித்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது பெற்றோர் இறந்து…

Read more

Other Story