யாருக்கேனும் சூனியம் வைக்கப்பட்டதா…? சாலை ஓரத்தில் கிடந்த எலும்புக்கூடுகள்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

கடலூர் மாவட்டத்திலுள்ள மஞ்ச குப்பத்தில் நேதாஜி சாலை உள்ளது. இந்த சாலை ஓரத்தில் துப்புரவு பணியாளர்கள் வழக்கம் போல தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த போது மனித எலும்புக்கூடுகள், மஞ்சள், குங்குமம், எலுமிச்சம் பழம் போன்றவை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

Other Story