“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க” போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பாரதியார் தெருவில் பவுன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து இருவரும் மாவட்ட போலீஸ்…

Read more

Other Story