“நான் வேலை வாங்கி தரேன்”… நம்பி சென்ற இளம் பெண்… அடைத்து வைத்து கதற கதற… பதற வைக்கும் பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிராவின் பல்கர் மாவட்டம் நாய்கான் பகுதியில் 28 வயது பெண்ணுக்கு வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி 4 பேர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை…

Read more

“திருமண ஆசை வார்த்தை” ரூ 1.03 கோடி மோசடி செய்ததோடு பெண் பாலியல் பலாத்காரம்… பரபரப்பு புகார்…!!

மஹாராஷ்டிரா, பல்கர் மாவட்டம் நாய்காவன் பகுதியில் வசிக்கும் 42 வயது பெண், மீரா ரோடு பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண் நண்பர் தொடர்ந்து திருமண வாக்குறுதி பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அந்த…

Read more

இது புதுசா இருக்கே…! அரசு பேருந்துகளில் ஏர் ஹோஸ்டர்ஸ்…. மாநில அரசின் அசத்தல் திட்டம்… வேற லெவல் பிளான்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் விமானங்களிலிருக்கும் CABIN CREW போல அரசு பேருந்துகளில் பணிபுரிய மற்றும் பயணிகளை ஈர்ப்பதற்காக அம்மாநில அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திள்ளது. அதில் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இயக்கப்படும் அரசு சிவ்னெரி எலக்ட்ரிக் சொகுசு பேருந்துகளில் மட்டும் பணிப்பெண்களை…

Read more

OMG: இப்படியும் ஒரு மோசடியா..? 38 வயது நபரின் அடையாளத்தை திருடி ரூ.383 கோடி சட்டவிரோத பரிவர்த்தனை… பகீர் பின்னணி..!!

மகாராஷ்டிராவில் 38 வயது நபரின் அடையாளத்தை திருடி ரூ.383 கோடி வரை சட்டவிரோத பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. அதிகாரிகளின் தகவலின்படி, இந்த திருட்டு சம்பவம் 2022ம் ஆண்டு ஆரம்பமானது. வேலை வாங்கித் தருவதாக கூறி, குறித்த நபரின் ஆதார் மற்றும் பான் உள்ளிட்ட…

Read more

“ஆபாச படத்தால் வந்த வினை”… 85 வயசு மூதாட்டிக்கு நடந்த கொடூரம்… 22 வயசு வாலிபர் கைது… பெரும் அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நிகழ்ந்த கொடூரம், ஆபாச படங்கள் சமூகத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை மீண்டும் வெளிக்கொணர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் 22-ல், 23 வயதான ஜெயச்சந்த் என்ற எலக்ட்ரிஷன், பணியாற்றிய வீட்டில் தனியாக இருந்த 85 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.…

Read more

அதிக பணிச்சுமை… வேலைக்கு சேர்ந்த 4 மாதத்தில் 26 வயது இளம்பெண் பரிதாப மரணம்… மகளை நினைத்து தவிக்கும் தாய்… உருக்கமான கடிதம் .!!

புனேவைச் சேர்ந்த அன்னா செபாஸ்டியன் என்பவர் எர்ன்ஸ்ட் & யங் (EY) நிறுவனத்தில் பணியாற்றிய போது, பணிச்சுமை காரணமாக உயிரிழந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான அன்னா செபாஸ்டியன், தனது முதல் வேலைக்கு மிகுந்த ஆவலுடன்…

Read more

மன அழுத்தம் தான் காரணமா….? மாணவி தற்கொலை…. போலீசுக்கு கிடைத்த தாள் குறிப்பு….!!

மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் 19 வயது மாணவி விதி பிரமோத். இவர் தான் தங்கியிருந்த குடியிருப்பின் 14 வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது சடலத்தை முதலில் பார்த்த…

Read more

#BREAKING : மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து – 5 பெட்டிகள் சேதம்.!!

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் பயணிகள் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பெட்டிகள் சேதம் அடைந்துள்ளன. மகாராஷ்டிரா சோலாப்பூர் பயணிகள் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பெட்டிகள் சேதம் அடைந்துள்ளன. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை. மகாராஷ்டிரா…

Read more

24 மணி நேரத்தில்….. “பிறந்த 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழப்பு”….. மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி.!!

மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்டெட்டில் உள்ள சங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

8 ஏக்கர்….. 20 கோடி….. விராட் கோலியின் பிரமாண்ட வீடு…. தொடங்கிய பணி..!!

20 கோடியில் 8 ஏக்கர் வாங்கி பிரமாண்ட வீடு கட்டி வருகிறார் கிரிக்கெட் வீரர் விராட் கோலி.. இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி பணக்கார கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர்.. ஆட்டத்தில் கூட கோலியின் வாழ்க்கை முறை சற்று வித்தியாசமானது.…

Read more

மகாராஷ்டிராவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு..!!

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. ராய்காட் மாவட்டத்தின் இர்ஷால்வாடி பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று நிலச்சரிவு ஏற்பட்டது.  ராய்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என…

Read more

maharashtra accident : கண்டெய்னர் லாரி மோதியதில் பலியானோரின் குடும்பத்திற்கு ரூ.2,00,000, காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் – பிரதமர் மோடி இரங்கல்.!!

மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மோதியதில் பலியான மற்றும் காயமடைந்த நபர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் துலேயில் நேற்று  மிகவும் வேதனையான விபத்து நடந்தது. மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் கண்டெய்னரின் பிரேக் செயலிழந்ததால், அது ஹோட்டல்…

Read more

Maharashtra accident : கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி…. பல்வேறு வாகனங்கள் மீது மோதியதில் 15 பேர் பலியான சோகம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி பல்வேறு வாகனங்கள் மீது மோதியதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மகாராஷ்டிராவின் துலே மாவட்டம் ஷிர்பூர் தாலுகா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் மீது பயங்கரமாக…

Read more

Other Story