அழகு கலை பெண் நிபுணர் தற்கொலை…. ஆப்பிரிக்க வாலிபர் கைது…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டை பராக்கா சாலை முதல் தெருவில் அஸ்வினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அழகு கலை நிபுணராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி அஸ்வினி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.…
Read more