“திருமண ஆசை காட்டி 15 பெண்கள் கற்பழிப்பு”… ஜாலியாக இணையதளத்தில் உலா வந்த கொடூரன்… சிக்கியது எப்படி..?
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தின் வாலிவ் பகுதியில், திருமண தளத்தில் பெண்களுடன் நட்புகொண்டு, கல்யாணம் செய்யப் போவதாகக் கூறி ஏமாற்றிய ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிமான்ஷு யோகேஷ்பாய் பஞ்சால் (26) என்ற குற்றவாளி தன்னை டெல்லி…
Read more